Month: September 2021

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு-கலெக்டர் பாலசுப்பிரமணியம்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் 3-வது மாபெரும் கொரோனா…

மயிலாடுதுறை: 31 சவரன் நகையை தவற விட்ட பெண்மணி – காவல்துறையிடம் கொடுத்த பேக்கரி ஊழியர்கள்!

மயிலாடுதுறை: 31 சவரன் நகையை தவற விட்ட பெண்மணி – காவல்துறையிடம் கொடுத்த பேக்கரி ஊழியர்கள்! மயிலாடுதுறையில் ஒருமணி நேரத்தில் காணாமல் போன நகைகளை மீட்ட உரியவரிடம்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும்1,724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,635 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 22 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும்1,724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,635 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 22 பேர் உயிரிழப்பு!!

கடலூர்: கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் தண்டணை குற்றவாளிகள் சிறையில் அடைப்பு.!

கடலூர், விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியில் வசிக்கும் சாமிகண்ணு என்பவரின் மகன் முருகேசன் பொறியியல் பட்டதாரியாவார். இவர் அதேப் பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த…

மயிலாடுதுறை: மங்கைநல்லூர் முதல் பொறையார் வரை பனை விதை நடும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பனை விதை நடவு செய்து துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையும் பெரம்பூரை சேர்ந்த சமூக சேவகர் பாரதிமோகன் அறக்கட்டளையும் சேர்ந்து தமிழகத்தின் பெருமையாக திகழக்கூடிய பனை மரங்கள் நடும் விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 105 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 105 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சி கொடி ஏற்றப்பட்டது. சிதம்பரம் நகர தலைவர்…

‘ஆபரேஷன் டிஸ்ஆர்ம்’.. ஸ்கெட்ச் போட்ட டி.ஜி.பி.. தட்டி தூக்கிய போலீஸ்.. 2 நாளில் 2,512 ரவுடிகள் கைது!

‘ஆபரேஷன் டிஸ்ஆர்ம்’.. ஸ்கெட்ச் போட்ட டி.ஜி.பி.. தட்டி தூக்கிய போலீஸ்.. 2 நாளில் 2,512 ரவுடிகள் கைது! சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில்…

வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆற்காட்டுதுறை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்.!-மூன்று பேர் படுகாயம்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆற்காட்டுதுறை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மீனவர்கள் அரிவாள், கட்டைகளால்…

மயிலாடுதுறை: ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக எம்.பி – சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை.!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் காங்கேயன் பேட்டை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திருபுவனத்தில் இருந்து காங்கேயன் பேட்டை செல்லும் வழியில்…

நாகை மாவட்டத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வழங்கினார்.

நாகை மாவட்டத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் வெள்ளிக்கிழமை வழங்கினாா். நாகை மாவட்டத்தில் குற்றச் செயல்களை…