Month: September 2021

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலி.

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 63 ஆயிரத்து 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 36…

மயிலாடுதுறையில், பேக்கரியில் தவறவிட்ட 31 பவுன் நகையை 1 மணி நேரத்தில் போலீசார் மீட்பு-போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு.!

மயிலாடுதுறையில், பேக்கரியில் தவறவிட்ட 31 பவுன் நகையை 1 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். நகைகளை மீட்ட போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம்…

கடலூா் மாவட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

வெளிநாட்டு இறக்குமதியாளா்களின் தேவைகளை சரிவரக் கண்டறிந்து ஏற்றுமதி தொழிலை மேம்படுத்துவது அவசியம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் கூறினாா். கடலூரில் ஏற்றுமதிக்கு உகந்த பொருள்களின் கண்காட்சி…

உணவே மருந்து:மருத்துவ குணங்கள் நிறைந்த நிலவேம்பு குடிநீரின் நன்மைகள்.நிலவேம்பு – மருத்துவ குணங்கள்!

மருத்துவ குணங்கள் நிறைந்த நிலவேம்பு குடிநீரின் நன்மைகள்…! காய்ச்சல்களுக்கும், சளி போன்ற நோய்களுக்கும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயம், டெங்கு காய்ச்சலுக்கும் மருந்தாக வழங்கப்படுகிறது. டெங்கு…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,631 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,631 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழப்பு!!

உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவது அவசியம் – சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டமாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து…

புதுப்பேட்டை பகுதியில் தொடர்மழையால் எலுமிச்சை பழங்கள் அழுகி வருவதால் விவசாயிகள் கவலை.!

புதுப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பூண்டி, குச்சிபாளையம், சின்னப்பேட்டை, ரெட்டிக்குப்பம் உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் எலுமிச்சை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்த…

மயிலாடுதுறை: குத்தாலத்தில் சிபிஎம், பாஜக இடையே மோதல் – பிரதமரை இழிவுப்படுத்தியதாக புகார்.!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் குத்தாலம் பேருந்து நிலையம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஒன்றிய அரசு தவறான பொருளாதாரக் கொள்கையையும், மக்கள் விரோத போக்கையும்…

கடலூர் ஆணவக்கொலை வழக்கில் 17 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு… ஒருவருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை.!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காதல் திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் தம்பதிகள் ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும்…

கடலூர் கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு.!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில், கடந்த 2003 ஆம் ஆண்டு இருவேறு சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி, முருகேசன் ஆகியோர் ஆணவ கொலை வழக்கு…