Month: October 2021

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,009 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,183 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 19 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,009 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,183 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 19 பேர் உயிரிழப்பு!!

#Breaking | கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Breaking | கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை: திமுக மூத்த முன்னோடிக்கு கழகத்தின் சார்பில் ரூபாய் 1 லட்சம் முதல்வரின் ஆணைக்கிணங்க எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்!.

மயிலாடுதுறை: திமுக மூத்த முன்னோடிக்கு கழகத்தின் சார்பில் ரூபாய் 1 லட்சம் முதல்வரின் ஆணைக்கிணங்க எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்!. 1950 துவங்கிய நாள் முதல் திராவிட…

மயிலாடுதுறை மாவட்ட அஇஅதிமுக மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைவரும் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கல்!

மயிலாடுதுறை மாவட்ட அஇஅதிமுக மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைவரும் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கல்! மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா நல்லாசியுடன்…

உணவே மருந்து:உணவில் மூக்கிரட்டை கீரையை சேர்த்து கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!

மூக்கிரட்டைக் கீரையை வேகவைத்துக் குழம்பாக செய்தும் உண்ணலாம். பருப்பு வகையுடன் சேர்த்து கூட்டுத் தயாரிக்கலாம். மூக்கிரட்டைக் கீரையைப் பொரியல், கடையல், துவையல் செய்தும் உண்ணலாம். மூக்கிரட்டைக் கீரையைச்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,172 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 14 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,172 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 14 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை: 6ஆவது நாளாக தொடரும் தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்களின் போராட்டம்..

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1987 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட…

கடலூர்: தீபாவளிக்கு 4 நாட்களே உள்ள நிலையில் வேப்பூரில் நடந்த ஆட்டுச்சந்தையில் 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை…

தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூரில் களைகட்டிய வார சந்தை. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு…

கடலூர்: கெடிலம் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் – தூர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதால், துர்நாற்றம் வீசுவதோடு நீர் முற்றிலும் மாசுபட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நெல்லிக்குப்பம் பகுதியிலிருந்து வரும் கழிவுநீர், தடுப்பணையில்…

மயிலாடுதுறை: பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி…! – கேஸ் சிலிண்டர் மூலம் படகை இயக்கும் மீனவர்…!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 400 க்கும் அதிகமான பைபர் படகுகளை பயன்படுத்தி…