Month: October 2021

எல்லைப் போராட்ட தியாகிகளைக்கு ரூ.1 இலட்சம் பொற்கிழி வழங்கப்படும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தேர்வாக ரூ.1 இலட்சம் பொற்கிழி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம்…

மயிலாடுதுறை அருகே முத்துராமலிங்க தேவர் 114-வது ஜெயந்தி விழா!. மு. ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்த நகரில் பசும்பொன்-முத்துராமலிங்க தேவர் 114வது ஜெயந்தி விழா நடைபெற்றது முன்னாள் சுதந்திர போராட்ட வீரரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நெருங்கிய நண்பரும் தமிழக…

கடலூர்: தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் நெகிழி குப்பைகளை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் நெகிழி குப்பைகளை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, அவரது தலைமையில்…

கடலூர்: வங்கி வாடிக்கையாளா்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.106.34 கோடி கடனுதவி…

கடலூரில் நடைபெற்ற வங்கி வாடிக்கையாளா்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.106.34 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கிகள் சாா்பில் கடலூரில் வாடிக்கையாளா் தொடா்பு முகாம்…

சீர்காழி அருகே பள்ளியில் பூத்த அபூர்வ பிரம்ம கமலம்: வரம் கேட்டு வணங்கிய மக்கள்..

சீர்காழி: சீர்காழியில் பள்ளி ஒன்றில் வைத்திருந்த அபூர்வ செடியில் 7 ஆண்டுக்கு பிறகு நினைத்ததை நிறைவேற்றும் அபூர்வ பிரம்ம கமலம் பூ நள்ளிவில் பூத்து குலுங்கியதை பொதுமக்கள்…

துபாயில் இளைஞர் மரணம் அடைந்ததை கண்டித்து மயிலாடுதுறை அருகே அவரது உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் பிரபாகரன்( வயது27). குடும்ப வறுமையைப் போக்க வெளிநாடு செல்ல நினைத்த பிரபாகரன் அதே பகுதியைச் சேர்ந்த பரணி…

கடலூர்: தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் வசதிக்காக.. அரசு போக்குவரத்துக்கழக கடலூர் மண்டலம் ஏற்பாடு

கடலுார்-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு 170 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை வரும் 4ம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை-மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. நேற்று பகல் பெய்த பலத்த மழையால் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. தென்மேற்கு வங்கக்…

கடலூர் மாவட்டத்தில் இடைவிடாது கொட்டிய மழையின் காரணமாக, பண்டிகை கால வியாபாரம் பாதிப்பு.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது. வாலாஜா…

உணவே மருந்து:வேகவைத்த எலுமிச்சை நீரை குடிப்பதால்… உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

புத்துணர்ச்சியூட்டும் எலுமிச்சை நீர் பல காரணங்களுக்காக உலகம் முழுவதும் மக்களால் அருந்தப்படுகிறது. இது மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். எலுமிச்சை நீர் சுவையாகவும் நீரேற்றமாகவும் இருப்பது மட்டுமல்லாமல்…