Month: October 2021

தொடர் மழை காரணமாக கடலூர், திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தொடர் மழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர்,கடலூர், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,229 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 11 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,229 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 11 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை மாவட்டம் மடப்புரம் ஊராட்சியில் தன்னிறைவு திட்டத்தின் பள்ளிவாசல் சுற்றுச்சுவரை பூம்புகார் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய மடப்புரம் ஊராட்சியில் தன்னிறைவை திட்டம் 2020 -21 கீழ் பள்ளிவாசல் சுற்றுச்சுவர் ரூ.9.97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு ஒன்றிய பெருந்தலைவர்…

தரங்கம்பாடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட, சர்ச் தெரு மற்றும் குமரன் சன்னதி தெரு பகுதியில் வடகிழக்கு பருவமழையால் மழை நீர் தேங்கி நிற்கிறது.…

தமிழகத்தில் செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

தமிழகத்தில் செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வணிக வரித்துறையில் ஏற்கனவே 12…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி விடுமுறை அறிவிப்பை முன்கூட்டியே வெளியிடவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. காலை 8 மணி அளவில் இந்த அறிவிப்பு வெளியான நிலையில் கிராமப்புறங்களில் இருந்து பேருந்தில்…

“நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்” : அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் என அறிவிப்பு!

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வந்த புனித், ’பெட்டாடா ஹூவு’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை…

விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மணல்குவாரிகளை திறக்க கோரி ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம்…

விருத்தாசலம் பகுதியில் மாட்டுவண்டி மணல் குவாரி திறக்க வேண்டும், மூடப்பட்ட அனைத்து மணல் குவாரிகளையும் உடனடியாக மீண்டும் திறக்க வேண்டும், போலீசார் பறிமுதல் செய்த அனைத்து மாட்டு…

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் அமைந்துள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு விழா…

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் அமைந்துள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம்…

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களான புதுச்சேரி காரைக்கால் திருவாரூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில்…