Month: October 2021

மயிலாடுதுறை: மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரைகள் வெறிச்சோடி கிடந்தன.

தங்களது முன்னோர்களுக்கு மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவதை இந்துக்கள் கடைபிடிக்கும் மரபாக உள்ளது. மாதந்தோறும் தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள், தை,…

கடலூர்: மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தென்பெண்ணையாற்றில் குவிந்த பொதுமக்கள்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இந்த அமாவாசைக்கு 14 நாட்களுக்கு முன்பே, மகாளய பட்ச காலமாக இந்துக்களால் கடைபிடிக்கப்படுகிறது. இந்த கால…

சிதம்பரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.19¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது-போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தட்டை மெயின் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் ஒரு குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள்…

சீர்காழி அருகே சீட்டு விளையாடுவதை தட்டிக் கேட்ட கடலோர காவல்படை காவலரக்கு கத்தி குத்து!

சீர்காழி: சீர்காழி அருகே சீட்டு விளையாடுவதை தட்டிக் கேட்ட கடலோர காவல்படை காவலரை கத்தியால் குத்தி மர்ம நபர்கள் தப்பினர். சீட்டு விளையாடுவதை தட்டிக் கேட்ட காவலர்…

ஐபிஎல்2021: மேக்ஸ்வெல் விளாசல் வீண்: சன் ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி.

2021 ஐபிஎல் தொடரின் 53-வது போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசரஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அபு தாபியில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு…

மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கூடுதல் தலைமைச் செயலர்/வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திரரெட்டி தலைமையில் நடைபெற்றது.…

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரம்மாண்டமான கொலு…

சிதம்பரம் ஸ்ரீ ஸ்ரீநடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரம்மாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது.இந்த கொலுவில் சுமார் 2500 பொம்மைகள் அலங்கரிக்கின்றன. இந்த நவராத்திரி (7-10-2021 முதல் 14-10-2021 வரை)…

“கார் மோதி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினர் எதிர்பார்ப்பது பண இழப்பீடு அல்ல அவர்கள் கேட்பது நீதியும் நியாமும்தான்” -பிரியங்கா காந்தி

“கார் மோதி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினர் எதிர்பார்ப்பது பண இழப்பீடு அல்ல அவர்கள் கேட்பது நீதியும் நியாமும்தான்” -பிரியங்கா காந்தி பாஜகவினரால் கார் மோதி கொல்லப்பட்ட விவசாயிகள்…

உணவே மருந்து:இரவில் தூங்க முடியாம கஷ்டப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க… படுத்ததும் தூங்கிடுவீங்க…!

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவோடு, நல்ல தூக்கமும் அவசியம். தூக்கமின்மையால் ஒருவரின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. போதுமான தூக்கத்தைப் பெறுவது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, மன ஆரோக்கியத்திற்கும்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,519 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 25 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,519 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 25 பேர் உயிரிழப்பு!!