Month: October 2021

சிதம்பரம் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் தாய் உயிரிழந்துவிட்டதாக மகன் புகார்..!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் உரிய சிகிச்சை பெற முடியாமல் தாய் உயிரிழந்துவிட்டதாக இளைஞர் பரபரப்பு புகார் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம்…

சிவப்பு சேலையில் சொக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் ஃபோட்டோஸ்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாளத்தில் பல படங்களில் நடித்தார். தமிழில் இது என்ன மாயம்…

”புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க, புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகின் பெரும்பான்மையான…

உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேர்மையான முறையில்…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 3மாவட்டத்திற்கு மிக கன மழைக்கு வாய்ப்பு…!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என…

மயிலாடுதுறையில் பிரியங்கா காந்தி விடுதலை கோரி எம்எல்ஏ ராஜ்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார்.…

மயிலாடுதுறை நகரை மேம்படுத்த அறம் செய் அறக்கட்டளை சார்பில் எம்.எல்.ஏ ராஜகுமாரிடம் கோரிக்கை!

தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மயிலாடுதுறையை மேம்படுத்த நகராட்சி ஆணையர் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ ராஜகுமார் தலைமையில் 05.10.21 செவ்வாய்க்கிழமை மாலை…

கடலூரில் வரும் 8-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

கடலூரில் வரும் 8-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் வெ.ரேணுகாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

சீர்காழி அருகே காரில் கடத்திய 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல்- 5 பேர் கைது.!

சீர்காழி அருகே காரில் கடத்திய 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 5 பேரை கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவிடைக்கழி…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி 19-வது வார்டு ஒன்றியக்குழு திமுக வேட்பாளருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே வாக்குசேகரித்தார்.

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 19வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ஒன்பதாம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது இதில் திமுக சார்பில்…