Month: October 2021

மயிலாடுதுறையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி கைது செய்தததை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார்களை ஏற்றியும்,துப்பாக்கி சூடு நடத்தியும் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சியின்…

கடலூர் மாவட்டம் புவனகிரியில் உ.பி.யில் பிரியங்கா காந்தி செய்ததை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற அகில இந்திய காங்கிரஸ்…

மயிலாடுதுறையில் மஹாளய அமாவாசை முன்னிட்டு தடையை மீறி நீர்நிலைகளில் திரண்ட மக்கள்…!

புரட்டாசி மாதங்களில் வரும் மஹாளய அமாவாசையை அன்று புண்ணியஸ்தலங்களிலும், கடற்கரைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் கொரோனா வைரஸ்…

வடலூர் சத்திய ஞானசபையில் வள்ளலாரின் 199-வது அவதார தினவிழா நடைபெற்றது.

வடலூர் சத்திய ஞானசபையில் வள்ளலாரின் 199-வது அவதார தினவிழா நடைபெற்றது. திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தின் சார்பில் சத்திய ஞானசபை வளாகத்தில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை குடும்ப அட்டை வழங்குவற்காக அக்டோபர் மாத இரண்டாவது சனிக்கிழமை சிறப்பு முகாம் நடத்திட தமிழ்நாடு மாநில உணவு ஆணையம் அறிவுறுத்தியதை தொடர்ந்து…

சிதம்பரம் அருகே கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய மீனவர் மின்னல் தாக்கி பலியானார். மேலும் அதிர்ச்சியில் 15 பேருக்கு வாந்தி-மயக்கம்.

தமிழகத்தில் நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது அதன்படி, கடலூர் மாவட்டத்திலும் ரெட்டிச்சாவடி, நெல்லிக்குப்பம், ஆலப்பாக்கம், பெரியப்பட்டு, பண்ருட்டி உள்ளிட்ட பல…

மயிலாடுதுறை: கருணை கொலை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் 90 வயது மூதாட்டி மனு.!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வாணாதிராஜபுரத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவரின் மனைவி 90 வயதான மூதாட்டி தாவூத்பீவி. இவர் தனது தனது கணவர் முகமது அலி…

உணவே மருந்து:உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் வெண்டைக்காய்!. வெண்டைக்காயின் மருத்துவ பயன்களும் குணங்களும்!

வெண்டைக்காயில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. நமது அன்றாட உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,548 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 16 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,548 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 16 பேர் உயிரிழப்பு!!

சிதம்பரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக குமராட்சி ஊராட்சி ஒன்றிய 19வது வார்டு பகுதியில் வேட்பாளர் ஆனந்தராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு.!

சிதம்பரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாககுமராட்சி ஊராட்சி ஒன்றிய 19வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஆனந்தராஜ் கீழ குண்டல பாடியில் தீவிர வாக்கு சேகரித்த போது…