Month: October 2021

சிதம்பரம்: பாஜக கட்சியின் தேசிய சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் சிதம்பரம் நகருக்கு வருகை…

சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், தேசிய சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர், வேலூர் இப்ராஹிம் சிதம்பரம் நகருக்கு வருகை தந்து கட்சி கொடியேற்றி, சிதம்பரம் நடராஜர்…

மயிலாடுதுறையில் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம்…

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை தரங்கம்பாடி ரேணுகாதேவி மண்டபத்தில் மீன்வளம் மற்றும் மீனவர்…

காரைக்கால் – மும்பை விரைவு ரயிலில் கடத்த முயன்ற ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான புதுவை மாநில மதுபாட்டில்களை நாகை ரயில்வே போலீஸாா் பறிமுதல்

காரைக்கால் – மும்பை விரைவு ரயிலில் கடத்த முயன்ற ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான புதுவை மாநில மதுபாட்டில்களை நாகை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா். காரைக்காலில்…

மயிலாடுதுறை: அடாத கன மழையிலும் விடாது காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நகரில் இளம் காங்கிரஸ் தலைவி பிரியங்கா காந்தி கைது செய்ததை கண்டித்தும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி குத்தால நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில்…

விருத்தாசலத்தில் கணினி மையத்தில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் ஆலிச்சிக்குடி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 35). இவர் விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே, ஜங்ஷன் சாலையில் கணினி மையம் வைத்து நடத்தி வருகிறார்.…

மயிலாடுதுறையில் தமிழ்நாட்டின் வேலைகள் தமிழர்களுக்கே வழங்ககோரி தமிழ் தேசியப் பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டின் வேலைகள் தமிழர்களுக்கே வழங்ககோரி தமிழ் தேசியப் பேரியக்கத்தினர் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர் வேலை தமிழருக்கே வழங்கக்கோரி மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு, தமிழ்…

மயிலாடுதுறையில் உத்தரபிரதேசத்தில் காரை ஏற்றி விவசாயிகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரபிரதேசத்தில் காரை ஏற்றி விவசாயிகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த போராட்டத்தில் காரை மோதி விவசாயிகள் கொலை…

கடலூர் மாவட்டத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று முதல் வகுப்புகள் தொடங்கியது.

கொரோனா வைரஸ் 2-வது அலை அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.…

கடலூரில் 7 மாதங்களுக்கு பிறகு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெற்ற கலெக்டர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைபெறவில்லை. அதன் பிறகு கொரோனா…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மகாளய அமாவாசையன்று கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்வரும் 6.10.2021 அன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு பூம்புகார் கடற்கரை மற்றும் தரங்கம்பாடி கடற்கரைகளில் மூதாதையர்களுக்கு திதி செலுத்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும்…