Month: October 2021

விருத்தாசலம் அருகே சேறும், சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம்.

விருத்தாசலம் அருகே எ.வடக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை பலத்த சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தீப ஒளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு இறகுபந்தாட்ட போட்டி…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஹெச்.எம்.சி இறகுப்பந்தாட்ட மைதானத்தில் வருகின்ற தீப ஒளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு இற்குபந்தாட்ட போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ரோட்டரி சங்க செயலாளர்…

விருத்தாசலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7¾ டன் ரேஷன் அாிசி மற்றும் 4,400 கிலோ கோதுமையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோட்டில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான செயல்படாத செராமிக் கம்பெனியில் உள்ள குடோனில் சட்டவிரோதமாக ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு…

கனமழை எதிரொலி – பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்டங்களில் பெய்துவரும்…

உணவே மருந்து:பித்தம் குறைய சில இயற்கை முறையிலான வைத்திய குறிப்புகள்!!. பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும்?

பித்தம் என்பது உஷ்ணமாகும். கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்க கூடிய நீர் தான் பித்த நீர். இந்த பித்தநீர் கல்லீரலில் சுரக்கப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. இது உணவு…

கடலூர்: சிதம்பரம் அருகே 8 மாத கர்ப்பிணி பெண் மர்ம மரணம்!. போலீசார் தீவிர விசாரணை.

கடலூர் அருகே 8 மாத கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ரெட்டியூரை…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,286 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 12 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,286 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 12 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் 5 ஊராட்சிகளில் ஒன்றியத்தில் மக்கள் குறைதீர் முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குடபட்ட மேமாத்தூர், கீழமாத்தூர், கூடலூர், ஈச்சங்குடி நரசிங்கநத்தம் உள்ளிட்ட ஊராட்சிகளில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ்…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே 110 கிலோ வாட் மின் உற்பத்தி பகிர்மான நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட மின் பகிர்மான வட்டம் சீர்காழி கோட்டம், கிடாரங்கொண்டான் ஊராட்சியில் 110/11 கி.வோ.துணைமின் நிலையம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான நிவேத…

சிதம்பரத்தில் த.மா.கா இளைஞரணி அறிமுகக் கூட்டம்.

சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார் மாவட்ட துணை தலைவர் எஸ் கே…