Month: October 2021

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை…

சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் முன்களப் பணியாளா்களுக்கு சுகாதாரப் பொருள்கள் தொகுப்பு வழங்கினர்.

சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் பணியாற்றும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு சுகாதாரப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. சிதம்பரத்தில் பணிபுரியும்…

மயிலாடுதுறையில் இந்திய மருத்துவர் சங்க டாக்டர்களின் மாரத்தான் போட்டி- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.சுகுணாசிங் துவக்கி வைத்தார்.

இந்திய மருத்துவக் கழக மருத்துவர்கள் பங்கேற்ற கிழக்கு மண்டல அளவிலான கேம்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் மீட் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதன் முதல் பகுதியாக மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.…

டேவிட் ஜூலியஸ், ஆர்டம் ஆகிய இருவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.!

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவத்திற்கான நோபல் பரிசை அறிவித்தது தேர்வுக் குழு. அதன்படி, 2021ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ், ஆர்டெம்…

மயிலாடுதுறை அருகே 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சியிலிருந்து திமுகவில் இணைந்தனர்.

மயிலாடுதுறை அருகே அதிமுக மற்றும் பாமகவை சேர்ந்த ஐம்பதுக்கு மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மயிலாடுதுறை…

சிதம்பரத்தில் பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க சென்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் .பிரியங்கா காந்தியை கைது செய்த உத்தரபிரதேச அரசை…

கடலூர்: பகலில் கோயில் அர்ச்சகர்… இரவில் உண்டியல் கொள்ளை. கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி பகுதியில் கஜமுக விநாயகர் ஆலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளை…

மயிலாடுதுறை மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் திருப்பூர் குமரன் பிறந்த நாள் நிகழ்ச்சி!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நகரில் மயிலாடுதுறை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக திருப்பூர் குமரன் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொடிகாத்த குமரனின் திருவுருவ…

உ.பி.யில் பிரியங்கா காந்தி கைது – இளைஞர் காங்கிரஸ் தகவல்!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகள் மீது கார்கள் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர். அப்போது, நடந்த வன்முறையில்…

பிரமாண்டமான பிக் பாஸ் 5!.. வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. Full லிஸ்ட் உள்ளே !

சின்னத்திரை ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5.தொடர்ந்து நான்கு சீசன்களாக நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனின் The…