Month: October 2021

ஐ.பி.எல். டி20: 50வது போட்டியில் சென்னை – டெல்லி மோதல் ; டாப் இடத்தில் நிறைவு செய்யப்போவது யார்?

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில், இன்றைய லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ்…

மயிலாடுதுறை அருகே சாராயம்-மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்பனை நடைபெறாமல் கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில், போலீஸ்…

நாகை: கீழையூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 40 பேரை போலீசார் கைது.!

கீழையூர் கிழக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் சுந்தர்ராஜ் கீழையூர் போலீசில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் பொறுப்பாளர்களை பற்றி தரக்குறைவாக பேசி…

கடலூர் மாவட்டத்தில் 14 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக முகாமை ஆய்வு செய்த கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு உத்தரவின் பேரில் மாவட்டத்தில் மாபெரும்…

கடலூரில் கொத்தடிமை தொழிலாளர் அமைப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு வாகனம்..

கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் அமைப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்.75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டும், 25-வது…

செம்பனார்கோயில் ஊராட்சி 30 ஆவது வார்டு ஒன்றியக்குழு வேட்பாளருக்கு பூம்புகார் எம்.எல்.ஏ. வாக்குசேகரித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோயில் ஒன்றியம் காட்டுச்சேரி, சந்திராபாடி, திருக்களாச்சேரி உள்ளிட்ட ஊராட்சிகளின் வார்டு எண் 30 ஒன்றியக்குழு வேட்பாளர் செ.செல்வத்தை ஆதரித்து…

கடலூரில்: ஊர்காவல் படையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – கடலூரில் போலி டிஎஸ்பி கைது.!

கடலூர், ரெட்டிச்சாவடி காவல் சரகம், பெரிய காட்டுப்பாளையம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபி கே.ரமணன் என்பவரின் மகன் கௌதம் (22), கடலூர் அரசு கலைக்…

உணவே மருந்து:பூண்டு உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்களை ஏற்படுத்தக்கூடும் தெரியுமா? மிஸ் பண்ணாம படிங்க…!

பூண்டு நம் சமையலறையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும், பூண்டு இல்லாத சமையல் மிகவும் குறைவாகவே நம் அன்றாட வாழ்வில் உள்ளது. உணவிற்கு ஒரு தனிப்பட்ட சுவை கொடுக்க…

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்; பள்ளிகளிலேயே நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்!

10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்; பள்ளிகளிலேயே நேரடியாக பெற்றுக்கொள்ள ஏற்பாடு, மாணவர் அல்லது பெற்றோர் சென்று மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்!.

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,582 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 23 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,582 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 23 பேர் உயிரிழப்பு!!