Month: October 2021

#BREAKING | பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தல்: 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி வெற்றி!

BREAKING | பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தல்: 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி வெற்றி! மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.…

சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டி – ஷாருக் கான் மகனிடம் விசாரணை..!

மும்பை அருகே சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மராட்டிய மாநிலத்தின் மும்பை…

கடலூர்: காவல் நிலையத்தில் இருந்த ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் மாயம்:புதுப்பேட்டை போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்.!

கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை போலீசார் வாகன சோதனை மற்றும் பெட்டிக்கடைகளில் நடத்திய சோதனையின்போது பறிமுதல் செய்த புகையிலை பொருட்களை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர். இந்த நிலையில் போலீஸ்…

மயிலாடுதுறை: ஆனந்ததாண்டவபுரம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் எம்எல்ஏ ராஜ்குமார் பங்கேற்பு.!

மயிலாடுதுறை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மயிலாடுதுறை எம்எல்ஏ பங்கேற்பு. நல்லத்துக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நீர்வளத்தை பாதுகாக்க…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பதானயிருப்பு ஊராட்சியில் கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் பங்கேற்பு.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி ஒன்றியம் செம்பதானயிருப்பு ஊராட்சியில் மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மற்றும்…

கடலூர்: புரட்டாசி 3-வது சனிக்கிழமை: திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீசார்..

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தற்போது கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவிலில் தரிசனம் செய்ய…

தஞ்சாவூர்:ஆற்றில் குதித்த 10-ம் வகுப்பு மாணவி.. காப்பாற்ற முயன்ற இளைஞர்.. இருவரும் பரிதாபமாக உயிரிழப்பு!

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கல்லணை கால்வாய் ஆற்றில் குதித்த 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற இளைஞரும் பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்தார். தஞ்சை மானம்புச்சாவடி…

கடலூரில் வேலை இல்லாமல் கொத்தனார் வேலைக்கு செல்கிறேன் கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் காலில் விழுந்து கதறி அழுத ஆசிரியை..

வேலை இல்லாமல் கொத்தனார் வேலைக்கு செல்கிறேன் என்று கூறி கிராம சபை கூட்டத்தில் கலெக்டரின் காலில் விழுந்து கதறி அழுத ஆசிரியையால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜோதி பவுண்டேஷன் சார்பில் ஐந்தாம் கட்ட பனை விதை நடும் விழா.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் வழங்கிய பனை விதையினை மயிலாடுதுறையிலிருந்து வானாதராஜபுரம், அஞ்சலாறு, கதிராமங்கலம் வரை நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதி…

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியதால் மற்ற பிரிவினருக்கு பாதிப்பில்லை: உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் பதில் மனு!

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியதால் மற்ற பிரிவினருக்கு பாதிப்பில்லை: உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் பதில் மனு! கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த…