Month: October 2021

கூல்ட்ரிங்க்ஸ் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? இந்த விஷயம் தெரிஞ்சா இனிமே அத தொடவே மாட்டிங்க…!

கூல்ட்ரிங்க்ஸ் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? இந்த விஷயம் தெரிஞ்சா இனிமே அத தொடவே மாட்டிங்க…! உங்களுக்கு பிடித்த குளிர்பானத்தை சிற்றுண்டியுடன் சேர்த்து அருந்த விரும்பினால், பெரிய அதிர்ச்சிக்கு…

சமந்தா மற்றும் நாக சைத்தன்யா விவாகரத்து!. அவர்கள் வெளியிட்ட விவாகரத்து அறிக்கை!

சமந்தா மற்றும் நாக சைத்தன்யா விவாகரத்து!. அவர்கள் வெளியிட்ட விவாகரத்து அறிக்கை! கடந்த சில நாட்களாகவே நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைத்தன்யா இருவரும் விவாகரத்து…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,578 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,607 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 24 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,578 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,607 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 24 பேர் உயிரிழப்பு!!

கடலூர் மாவட்டம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா.

கடலூர்: இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்க்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.…

கும்பகோணத்தில் நவீன இயந்திரம் மூலம் கழிவுநீர் அகற்றம் – ஒருநாள் வாடகை 80 ஆயிரம் என புகார்!

’’5 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் சூப்பர் சக்கர் இயந்திரைத்தை கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் தினசரி 80 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விட்டு…

மயிலாடுதுறை: கிளியனூர் அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியர் மாணவர்களை கண்டித்ததால் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் தள்ளுமுள்ளு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியான கிளியனூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இங்கு கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்த்துறையில்…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஐந்து ரூபாய்க்கு ஒரு குடம் தண்ணீர் வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவர்.!

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஐந்து ரூபாய்க்கு ஒரு குடம் தண்ணீர் வழங்கப்படுகிறது குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கே…

சிதம்பரத்தில் காங்கிரஸ் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு தின விழா கொண்டாடப்பட்டது.

தேசப்பிதா காந்தியடிகள்152-வது பிறந்த நாள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் 42-வது நினைவு நாளை யொட்டி சிதம்பரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆர்.டி .ஐ துறை…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகாத்மா காந்தியடிகளின் 153 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகாத்மா காந்தியடிகளின் 153 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்…

நாகை: 4 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற வேதாரண்யம் மீனவர்களுக்கு மத்தி மீன்கள் மட்டுமே கிடைத்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது தாக்குதால் நடத்தி வலை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து செல்வதை கண்டித்து கடந்த 4 நாட்களாக மீனவர்கள் வேலை…