Month: October 2021

பிரபல கன்னட சின்னத்திரை நடிகை சௌஜன்யா தற்கொலை – உருக்கமான கடிதம் சிக்கியது!

பிரபல கன்னட சின்னத்திரை நடிகை சௌஜன்யா தற்கொலை – உருக்கமான கடிதம் சிக்கியது! பிரபல கன்னட சின்னத்திரை நடிகை சௌஜன்யா, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது…

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.39.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி தமிழக அரசின் வேளாண் துறைக்கான தனி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிலையில் சட்டப்பேரவை…

விபத்தில் அடிபட்டு சாலையில் விழுந்து கிடந்த நபரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்…!

சிங்கப்பூரில் சாலை விபத்தில் சுயநினைவின்றி விழுந்து கிடந்த நபரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றி உள்ளது. அந்நாட்டின் ஆங் மோ கியோ பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது…

சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு ஆய்வு கூட்டம்.

சிதம்பரம் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் சிதம்பரம் ரயில் நிலையத்தில் வழி தவறி வரும் குழந்தைகளை கையகப்படுத்தி பாதுகாப்பில் ஒப்படைத்து விழிப்புணர்வு கூட்டம் ஆய்வாளர் அருண் குமார்…

மயிலாடுதுறையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் S.ராஜகுமார் M.A L.L.B MLA அறிவுறுத்தலின் படி மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்த தினவிழா…

மயிலாடுதுறை: தரங்கம்பாடி சுனாமி குடியிருப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட சுனாமி குடியிருப்பு பகுதிகளில் 1500 க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்த 5000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். சுனாமி…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்.!

சிதம்பரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் ஈடுபட்டனர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக கடந்த 2013ம் ஆண்டு தமிழக…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு அதி கனமழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில்…

நாகை: மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.!

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நாகை போக்சோ சிறப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.நாகை மாவட்டத்தை சேர்ந்த 40…

மயிலாடுதுறை அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி.!

மயிலாடுதுறை மாவட்டம் அகரஆதனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசின் காணொளி காப்போம் திட்டத்தின் மூலம் மாணவ மாணவியர்களுக்கு கண் பரிசோதனை செய்து விலையில்லா கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…