Month: October 2021

நாகையில் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற பிரபல யூடியூபர் வீட்டில் 2 ஆவது நாளாக சோதனை – பென் டிரைவ் சிக்கியது.

நாகை துறைமுகம் அருகே கீச்சாங்குப்பம் ஆற்றுப்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தப்படுவதாக நாகை சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்குமாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு…

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு..

2020-2021-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள மத்திய கால கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.ரபி…

சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்.!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரெயில்வே பீடர் ரோடு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் உள்வளாகத்தில் கல்வி மாவட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு…

மயிலாடுதுறையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்.

2020-21-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி மயிலாடுதுறையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2020-21-ம் ஆண்டுக்கான காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்…

உணவே மருந்து:அஜீரண கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும் சீரக தண்ணீர்!!

அஜீரண கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும் சீரக தண்ணீர் !! சீரக தண்ணீர் குடிப்பதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கிருமிகளிடம் இருந்து உடலை பாதுகாக்கும். இதில்…