Month: October 2021

ஸ்ரீமுஷ்ணம் அருகே விவசாயியை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே கூடலையாத்தூர் சின்ன தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் ரவிச்சந்திரன் (வயது 45) விவசாயி. இவரது மகன் தினேஷ் (22) நெல் அறுவடை எந்திர டிரைவர்.…

கொள்ளிடம் அருகே மக்களை அச்சுறுத்தும் சிதிலமடைந்த பாலம்-சீரமைக்க வலியுறுத்தல்..

கொள்ளிடம் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் சிதிலமடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாங்னாம்பட்டு கிராமத்திலிருந்து சந்தபடுகை கிராமத்திற்கு செல்லும் சாலை…

சீர்காழி அருகே ரூ.250 லஞ்சம் வாங்கிய மாதானம் கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்.

மயிலாடுதுறை: சீர்காழி அருகே ரூ.250 லஞ்சம் வாங்கிய மாதானம் கிராம நிர்வாக அலுவலர் மதியழகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பயிர் காப்பீடு செய்ய சிட்டா அடங்கல் வழங்க லஞ்சம்…

மயிலாடுதுறையில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது.

மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பலநூறு ஆண்டுகள் பழமையான பிரசன்ன மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. வண்டிக்காரர் தெரு மாரியம்மன் என்ற பெயரில்…

கடலூர் அருகே வீட்டுக்குள் நுழைய முயன்ற நல்ல பாம்பை, தீரத்துடன் எதிர்கொண்ட வளர்ப்பு நாய்

கடலூர் அருகே எஜமானியர் வீட்டுக்குள் நுழைய முயன்ற நல்ல பாம்பை, வளர்ப்பு நாய் ஒன்று தீரத்துடன் எதிர்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. சின்னகங்கணாங்குப்பத்தைச் சேர்ந்த பிரியா, தனது வீட்டில்…

கடலூர்: ஊராட்சி செயலாளர்கள் விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும் -கலெக்டர் பாலசுப்பிரமணியம்.

கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளவனார் கலைக்கல்லூரியில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் அனைத்து கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் தரவு மேலாண்மை மற்றும் கிராம ஸ்வராஜ் மூலம் பிற…

கடலூரில் அதிகாரிகள் இல்லாமல் நடந்த மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் 30 நிமிடத்தில் முடிந்தது.

கடலூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று மன்ற வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைவர், துணை தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் வரத்தொடங்கினர். ஆனால்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கொக்குகள் பிடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தரங்கம்பாடி தாலுகா சின்னூர்பேட்டை கடற்கரை பகுதியில் சீர்காழி வனசரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையோரம் 2…

உணவே மருந்து:உடலை ஆரோக்கியமாக வைக்க பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும் இளநீர்!. இளநீரை எந்த நேரத்தில் குடித்தால் நல்லது?

பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது தான் இளநீர். மேலும் இது மிகவும் இனிப்பாகவும், அற்புதமான சுவையிலும் இருக்கும். இத்தகைய இளநீரை தினமும் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,315 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 12 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,315 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 12 பேர் உயிரிழப்பு!!