Month: October 2021

மயிலாடுதுறை: சுடுகாடு பாதையை ஆக்கிரமிப்பு – விவசாய நிலத்தில் உடலை சுமந்து செல்லும் அவலம்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் அருந்ததியர் தெருவில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் வசிப்பவர்கள் இறந்தால் அவர்கள் வசிக்கும் இடத்தில்…

கடலூர்: முந்திரி தொழிலாளி கொலை வழக்கு: எம்.பி. ரமேஷின் நீதிமன்ற காவல் நவ.9 வரை நீட்டிப்பு..

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கு பணியாற்றி வந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த…

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வாலாஜா ஏரி நிரம்பியது. மேலும் 14 ஏரி, குளங்கள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி விட்டன..

கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால், நீர்வரத்து வாய்க்கால்களில் அதிகளவு தண்ணீர்…

மயிலாடுதுறை: முன்கள பணியாளர்களுக்கு பிரதமர் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை வழங்கிய பாஜகவினர்..

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாக மக்களை காப்பாற்றும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களின் அயராத உழைப்பையும், தியாகத்தையும் வெளிப்படுத்தி, உயிரைப்…

லக்கிம்பூரில் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் அஸ்தி – மயிலாடுதுறையில் விவசாயிகள் அஞ்சலி…

மயிலாடுதுறை வந்தடைந்த உத்தரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் அஸ்திக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர். இது, காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்திய வேதாரண்யத்தில்…

கடலூா் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதுவரை அதிகாரிகள் எவ்வித தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. இதன் காரணமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை…

கடலூர்: ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கடலூர்: ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி அரசு அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் அக்.26 முதல் நவ.1-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய…

மயிலாடுதுறையில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு இன்று முதல் சிறப்பு முகாம்- ஆட்சியர் லலிதா.

விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம அளவில் நாளை 27.10.2021-ம் தேதி முதல் சிறப்பு முகாம்…

சீர்காழியில் மரக்கன்றுகளை நட்டுவைத்து மண் வளத்தையும், சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்க வேண்டும்-அமைச்சர் மெய்யநாதன்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சியில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா, நலம் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.…