Month: October 2021

பரங்கிப்பேட்டை, முட்லூர் பகுதி இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கைலாஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை முட்லூர், பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள இனிப்பு மற்றும் பெட்டிக்கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.…

உணவே மருந்து:உடல் எடையை குறைக்க நீங்க முயற்சிக்கும்போது என்ன குடிக்கணும் என்ன குடிக்கக்கூடாது தெரியுமா?

பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனையாக இருப்பது உடல் பருமன். உடல் எடையை குறைக்க நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஆனால், பெரும்பாலும் அவை பலன் தராமல் இருக்கலாம்.…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,090 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,326 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 15 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,090 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,326 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 15 பேர் உயிரிழப்பு!!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூரில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு..

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் கடலூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு…

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு-போலீசார் விசாரணை.

கொள்ளிடம் அருகே பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 500 கோழிகள் கருகி செத்தன. அந்த கோழிப்பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி…

பண்ருட்டி சின்ன ஏரியில் உள்ள 209 வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்-பொதுமக்கள் மாற்று இடம் கேட்டு கலெக்டரிடம் மனு

பண்ருட்டி நகராட்சி 28-வது வார்டு களத்துமேடு புதுநகரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக…

சீர்காழியில் பாரம்பரிய அறக்கட்டளையின் சார்பாக குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் நிம்மதி ஊராட்சியில் நலம் பாரம்பரிய அறக்கட்டளையின் சார்பாக 3 குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை…

கடலூர் மாவட்டம் டெங்கு காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவர் பலி..

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே 21 போ்…

மயிலாடுதுறை: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்-சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்..

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் மெயின் ரோட்டில் ஒரு கேட்டரிங் சர்வீஸ் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மயிலாடுதுறை வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் அரவிந்தன்(வயது 22)…

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்-கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா..

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு சென்னை பெருநகர மேம்பாட்டு…