Month: October 2021

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா-அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கோமல் ஊராட்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொது நூலகக் கட்டிடம்,…

உணவே மருந்து:கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா…? . தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்து குறைக்கப்படும். என ஆய்வுகளில்…

மயிலாடுதுறையில் அரசு பேருந்து ஓட்டுநராக சட்டமன்ற உறுப்பினர்!

மயிலாடுதுறையிலிருந்து மாப்படுகை சோழம் பேட்டை குத்தாலம் வழியாக ஆடுதுறை வரை புதிய நகரப்பேருந்து இயக்கப் பட்டது இந்த வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கப்படவேண்டும் என பொதுமக்களின் பல…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,341 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 14 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,341 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 14 பேர் உயிரிழப்பு!!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : மலையாள நடிகர் பிரித்விராஜ் உருவப்படம் எரிப்பு!

பிரித்விராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், 125ஆண்டு பழமையான முல்லைப் பெரியாறு அணை பலவீனமானமாக இருப்பதாக கருத்து பதிவிட்டிருந்தார்.‌ பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் தனது டிவிட்டர் 125ஆண்டு…

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பயணிகள் குவிந்தனர்..

சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையம் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து காணப்படுகிறது. அழகு கொஞ்சும் இங்குள்ள சதுப்பு…

மயிலாடுதுறை: தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சார்நிலை கருவூல அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரத்தில் ரூ.99 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் சார்நிலை கருவூல அலுவலக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து…

சீர்காழி அருகே 50 ஏக்கர் பரப்பிலான திருவாலி ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களும் ஆகாய தாமரையால் மூடிய அவலம்.

சீர்காழி அருகே ஆகாயத்தாமரை செடியால் ஆக்கிரமிக்கப்பட்ட 50 ஏக்கர் பரப்பிலான திருவாலி ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களை அகற்றி 15000 ஏக்கர் விவசாயத்தை காப்பாற்ற…

தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இல்லை: தேசிய விருது விழாவில் ரஜினி உருக்கம்-தன்னை உருவாக்கிய பாலசந்தருக்கு பால்கே விருதை அர்ப்பணிக்கிறேன்

டெல்லியில் நடைபெற்று வரும் 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு…

கடலூர்: பறவை இனத்தை பாதுகாக்க பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் கிராமம்…

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தைச் சுற்றிலும் அரசு காப்புக் காடுகள் உள்ளது. இந்த காப்புக் காடுகளில் உள்ள உயரமான மரங்களில் ஆயிரக்கணக்கான பழந்திண்ணி வவ்வால்கள்…