Month: November 2021

ஒமிக்ரான் – தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்.!

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகம் வருவோருக்கு புதிய வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. தென்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 758 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 9 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 720 பேருக்கு கொரோனா உறுதி; 758 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 9 பேர் உயிரிழப்பு. சுமார் 1 லட்சம் பரிசோதனைகள்…

கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் 15.12.2021 வரை நீட்டிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தற்போது நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளர்.அதன்…

காட்டுமன்னார்கோவில்:வீராணம் ஏரியில் 2400 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இதன் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். இதன் மூலம் 44ஆயிரத்து, 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது.…

மயிலாடுதுறையில் பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் பயிற்சியாளர் இன்றி பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவி தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டுகோள்.

பொதுவாக ஏழ்மை என்பது பலவிதத்தில் சாதிக்கத் துடிக்கும் பல இளைஞர்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வரும் ஒன்று. அதுவும் குறிப்பாக விளையாட்டுத்துறையில் ஏழ்மை என்பது மிகப்பெரிய தடைக் கல்லாகும்.…

சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் ‘கோவிஷீல்டு’ – ஆய்வில் தகவல்

டெல்லா வகை கொரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய நிலையிலும், கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும்…

#JUSTIN | நாடு முழுவதும் ஏற்கெனவே அமலில் இருக்கக்கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் டிசம்பர் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.

நாடு முழுவதும் ஏற்கெனவே அமலில் இருக்கக்கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் டிசம்பர் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த அரசூர் கிராமத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

குறிஞ்சிப்பாடி அருகே தம்பிபேட்டை ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 50 போ் மீட்கப்பட்டனா்.

குறிஞ்சிப்பாடி அருகே தம்பிபேட்டை ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 50 போ் திங்கள்கிழமை மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், தம்பிபேட்டை கிராமத்தில் ஓடை செல்கிறது.…

மயிலாடுதுறையில் நகராட்சி மூலம் துண்டு பிரசுரம் வழங்கி டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.

மயிலாடுதுறை நகராட்சி திருவிழந்தூர் அண்ணாநகர் பகுதியில் நகராட்சி ஆணையர் பாலு உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் மலர்மன்னன் தலைமையில் டெங்கு நோய் தடுப்பு பணிகளை நகராட்சி…