Month: November 2021

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 962 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 4 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 962 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 4 பேர் உயிரிழப்பு!!

வெள்ள நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தச் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை அறிவுறுத்திய முதலமைச்சர்!

வெள்ள நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார் . இது தொடர்பாக…

இறந்துவிட்டதாக நினைத்த ஊழியர்…தோளில் தூக்கிச்சென்று காப்பாற்றிய பெண் காவலர்…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகப்படியான…

சிதம்பரம் நகர அமமுக சார்பில் மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழன்கினார்கள்.

சிதம்பரம் நகரஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக டிடிவி. தினகரின் ஆணைக்கிணங்க நகரக் கழகச் செயலர் பிகே மணிவண்ணன் மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.…

மயிலாடுதுறையில் விடாது பெய்த கனமழை!: மூட்டைகளில் நாற்றுகள் முளைத்த நெல்மணிகள்-விவசாயிகள் வேதனை.

மயிலாடுதுறை: தொடர் மழை காரணமாக மயிலாடுதுறையில் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்க தொடங்கியுள்ளன. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட…

கடலூரில் பெய்து வரும் தொடர் மழையால் கொத்து, கொத்தாக செத்து மடிந்த 4 ஆயிரம் கோழி குஞ்சுகள்…

கடலூர் புருகீஸ்பேட்டையை சேர்ந்தவர் காத்தமுத்து (வயது 58). இவர் அந்த பகுதியில் நாட்டு கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இதில் 7,500 கோழி குஞ்சுகள் விட்டு வளர்ந்து வந்தார்.…

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று மாலை கடலூர் செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (11.11.2021) மாலை மாமல்லபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரை கடக்கும் என…

கடலூர் மாவட்டம் புவனகிரியில் தொடர்மழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து சேதம்-அதிமுக சார்பில் நிவாரண உதவி.

கடலூர் மாவட்டம் புவனகிரி தொடர் கனமழை காரணமாக பேரூராட்சி செட்டி தெருவில் வசிக்கும் சுமார் 70 வயது முதியவர் மல்லிகா வீட்டு சுவர் இடிந்து விழுந்தும், வீடு…

கடலூர் மாவட்டத்தை மிரட்டி வரும் கனமழையால் 746 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்-மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகத்தில் காரைக்காலுக்கும், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கடலூர் அருகே கரையை நெருங்கும் என்று வானிலை ஆய்வு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இன்னும் 3…