Month: November 2021

வேலைவாய்ப்பு:தமிழக அரசில் வேலை ரெடி… டிகிரி முடித்தவர்கள் நவ.12க்குள் விண்ணப்பிக்கவும்.. முழு விவரம்!

விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சாிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தில் உதவி தலைவர், இணை தலைவர் மற்றும்…

சென்னை: மூடப்பட்ட சுரங்க பாதைகள்.. போக்குவரத்து தடை.. முடங்கிய மக்கள். தீவு போல காட்சி தரும் சென்னை.. !

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 11 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை. இரவு முழுவதும் இடைவிடாமல் செய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை. இரவு முழுவதும் இடைவிடாமல் செய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு! சென்னை:…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 828 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 931 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 9 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 828 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 931 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 9 பேர் உயிரிழப்பு!!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழை நீர்… சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வீரமுடையாநத்தம் ஊராட்சி பெரியகுப்பம் கிராமத்தில் பல வருடங்களாக மழைக்காலங்களில் மழைத்தண்ணீர் வடிகால் இல்லாததால் தெரு முழுவதும் தண்ணீர் தேங்குகிறது. கனமழை பெய்யும்…

காட்டுமன்னார்கோவில் அருகே பலத்த கனமழையால் பாலம் உடைந்து வெள்ளம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு.

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் அரியலூர், பெரம்பலூர்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், ஆறுபாதி ஊராட்சி, ஈஸ்வரன் கோயில் தெருவில் மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை…

கடலூரில் தொடர் கனமழையால் முழுகொள்ளளவை எட்டிய பெருமாள் ஏரி

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 10, 11 ஆகிய தேதிகளில் மிக கன…

கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 4வது நாளாக ஆய்வு

சென்னையில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உணவு மற்றும் நிவாரண…

மயிலாடுதுறை: நீடூர் இரயில் நிலையத்தில் இரயில் நிறுத்த மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை!

நீடூர் இரயில் நிலையத்தில் இரயில் நிறுத்த மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.வருகிற 10ம் தேதி முதல் மயிலாடுதுறை முதல் விழுப்புரம் வரை முன்பதிவில்லா இரயில் இயக்கப்பட…