Month: November 2021

பகல் நேரத்தில் மயிலாடுதுறை வழியாக திருச்சி – சென்னை இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சேவை: மயிலாடுதுறை எம்.பி. மத்திய அரசுக்கு கடிதம்.

மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், திருச்சி-சென்னை எழும்பூர் இடையே புதிய தொடர் வண்டி ஒன்றை பகலில் இயக்க கோரிக்கையை ரயில்வே துறைக்கு எழுப்பி உள்ளார். தென்னக ரயில்வே துறையை…

மயிலாடுதுறை: கொள்ளிட ஆற்றின் கரையில் இரவில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரைபகுதியை சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை…

கடலூர் அருகே நாளை கரையைக் கடக்கிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையை கடக்கும் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் –…

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே தொடர் மழையால் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. மேலும்…

தொடர் மழையால் மயிலாடுதுறையில் 20,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்..!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான…

JUSTIN | தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி மொத்த கொள்ளளவான 24 அடியில் தற்போது 20.37 அடி நீர் நிரம்பியது. வைகை அணை திறப்பு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி மொத்த கொள்ளளவான 24 அடியில் தற்போது 20.37 அடி நீர் நிரம்பியது. வைகை அணை திறப்பு. ஏரியின் பாதுகாப்பு கருதி…

தொடர் கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. என்னென்ன மாவட்டம்?. விவரம் உள்ளே..

தொடர் கனமழை காரணமாக 21 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதையடுத்து, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதி கனமழை…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 924 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 12 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 924 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 12 பேர் உயிரிழப்பு!

கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் லலிதா உத்தரவு.

மயிலாடுதுறை: கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். திருவாரூர், நாகையை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கிழக்கு பருவ மழை; சிதம்பரம் விரைந்த மீட்புப் படையினர்!

சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சிதம்பரத்திற்கு அருகே ஓடும் கொள்ளிடம், பரவனாறு, வெள்ளாறு உள்ளிட்ட…