Month: November 2021

பருவமழை துவங்குவதற்கு முன்னர் தூர்வாரும் பணிகளை செய்யாத காரணத்தால் சென்னை பாதிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தேவையான தூர்வாரும் பணிகளை செய்யாத காரணத்தால் மழை வெள்ளத்தில் சென்னை பாதிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். யானைகவுனி,…

புயலாக உருவாகுமா?. அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வயல்களில் மழைநீரை வடியவிடும் பணி தீவிரம்-விவசாயிகளே களத்தில் இறங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக வடகிழக்குப் பருவமழையானது விட்டுவிட்டு பெய்துவருகிறது. சராசரியாக 30மி.மீ மழை பெய்துவருகிறது. கடந்த 3 தினங்களாக மழை தொடர்வதால் சம்பா மற்றும்…

கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம்

கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி ஒப்புதலுடன் மாநில துணைத்…

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள கிள்ளை பகுதியில் திமுக சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினர்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள கிள்ளை பகுதியில் திமுக சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது தளபதி நகர் எம்ஜிஆர் நகர் ஆகிய…

12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… அதீத கனமழை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் பரவலாகத் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், நேற்று (08.11.2021) பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழ்நாட்டில்…

மயிலாடுதுறை அருகே மழையால் வீடு இடிந்தவருக்கு பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம். முருகன் ஆறுதல் கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார்கோவில் ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சியில் தொடர் கனமழையால் மரியசெல்வம் என்பவரின் வீடு இடிந்து பாதிப்புக்குள்ளானது. தகவல் அறிந்து வந்த பூம்புகார்…

கடலூருக்கு, சென்னையில் இருந்து 70 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் வருகை…

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் வங்க கடலில் உருவான…

கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் பரவலாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன.…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவிப்பு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இம்மாவட்டத்தில் இயல்பான மழையைவிட தற்போது 51 சதவீதம் மழை கூடுதலாக பெய்துள்ளது. ஏரிகளை பொறுத்தவரை இரண்டு ஏரிகள்…