Month: November 2021

மயிலாடுதுறை கோயில் கொள்ளை வழக்கில் தகவல் தருபவர்களுக்கு மயிலாடுதுறை போலீஸார் ரூ.10000 ரொக்கப்பரிசு அறிவிப்பு.

மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதர் கோயில் பாதுகாவலரை கொலை செய்த மர்மநபர் குறித்து தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என மயிலாடுதுறை போலீஸார் அறிவித்துள்ளனர். மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதர்…

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வெள்ளாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால், ஆபத்தை உணராமல் ஆற்றை கடந்து செல்லும் பொதுமக்கள்!

விருத்தாசலம் அடுத்த தே.பவழங்குடி- நெடுஞ்சேரி இடையே வெள்ளாறு செல்கிறது. தே.பவழங்குடி, கீரமங்கலம், தேவங்குடி, காவனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ள…

மயிலாடுதுறையில் சன் கிளப் மற்றும் செவன் ஸ்டார் கிளப் சார்பில் நடைபெற்ற கைப்பந்தாட்ட போட்டியை பூம்புகார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், லால்பகதூர் நகர் வீர பாண்டியர்கள் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி மைதானத்தில் சன் கிளப் மற்றும் செவன் ஸ்டார் கிளப் சார்பில் 5-ஆம் ஆண்டு கைப்பந்தாட்ட…

தொடர் மழை எதிரொலி.. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.?

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று(8.11.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 958 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 6 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 958 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 6 பேர் உயிரிழப்பு!!

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை: முதலமைச்சர் ஸ்டாலின்!

தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுவட்டார…

நெல்லிக்குப்பம் அருகே ரூ.28½ கோடியில் கட்டப்பட தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் அருகே உள்ள விஸ்வநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 2,206 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தென்பெண்ணையாற்றி்ன் குறுக்கே தடுப்பணை கட்ட முடிவு…

குறிஞ்சிப்பாடியில் 15 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்கிறது. இந்த நிலையில் லட்ச தீவு…

சீர்காழி: சூறைக்காற்றுடன் பலத்த மழை: பழையாறு துறைமுகத்தில் விசைப்படகு உடைந்து நொறுங்கியது-சீர்காழி எம்.எல்.ஏ ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து தினமும் 300 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள், 250 நாட்டுப்படகுகளில் 5…

வைத்தீஸ்வரன் கோவில் அருகே அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு 3 பேர் கைது.

யிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில்- மயிலாடுதுறை சாலையில் உள்ள முனீஸ்வரன் கோவில் பகுதி வழியாக நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி நோக்கி…