Month: November 2021

கடலூர்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்-மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்.

சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் பாலசுப்பிரமணியம்…

உணவே மருந்து:அடிக்கடி மைதா உணவுகளை உண்பதை தவிர்க்கவேண்டும் ஏன் தெரியுமா…? அடிக்கடி மைதா உணவுகளை உண்பதை தவிர்க்கவேண்டும் ஏன் தெரியுமா…?

மைதா என்பது கோதுமையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை உணவு பொருள் ஆகும். இதில் சுத்தமாக நார்ச்சத்து இல்லை. மேலும் இதனை இரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மையாகவும்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,009 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 10 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,009 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 10 பேர் உயிரிழப்பு!!

பண்ருட்டியில் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி சமூக சேவை மற்றும் அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கும் ஆர்வலருக்கு…

கடலூர்: பேண்ட் முழுவதும் பாக்கெட்.. பாக்கெட் முழுவதும் குவார்ட்டர்..!-புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வந்த நபர் கைது.

பாண்டிச்சேரி மாநிலத்தில் தமிழ்நாட்டை விட மதுவின் விலை குறைவாகவே விற்கப்படும் எனவே, கடலூர் பாண்டிச்சேரிக்கு மிக அருகில் இருப்பதால் பாண்டிச்சேரியில் இருந்து கடலூருக்கு மதுப்பிரியர்கள் அடிக்கடி மது…

அமமுக மாவட்டச் செயலாளர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11.00 மணிக்கு அனைத்து மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். இந்த…

சீர்காழி: பழையார் துறைமுகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு ஒன்றோடொன்று மோதியதில் உடைந்தது நொறுங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தின் மூலம் 300 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுப் படகுகள்…

தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் குறிஞ்சிப்பாடியில் 16 செ.மீ. மழை பதிவு: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் குறிஞ்சிப்பாடியில் 16, சிதம்பரத்தில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம் தம்மம்பட்டியில் 10, நெய்வேலி, பெலந்துறையில் தலா…

பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் இறந்தவரின் உடலுடன் தத்தளித்த கிராம மக்கள்..

பெண்ணாடம் அருகே உள்ள துறையூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சுடுகாடு வசதி இல்லாததால், அப்பகுதியில் யாரேனும் இறந்தால், அவர்களது உடலை தூக்கிக்…

கடலூரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு.

தமிழகத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கிய வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வந்தது.…