Month: November 2021

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த படகில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்..

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த படகில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர். நாகை மாவட்டம்…

சிதம்பரம் அருகே தனித்தனி சம்பவத்தில் குடும்பத்தோடு குளிக்க சென்ற போது கடலில் மூழ்கி 2 மாணவிகள் பலி..

சிதம்பரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகள் அட்சயா (வயது 15). இவர் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அதே…

உணவே மருந்து:தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா…?

எந்த வாழைப்பழம் ஆக இருந்தாலும் தினமும் ஒரு வாழைப்பழத்தை இரவு உண்டு வரவேண்டும். உணவுக்கு பின்னர் உட்கொள்வதை விடவும் இரவு நேர உணவை உட்கொள்வது சிறப்பாகும். இரும்புச்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,012 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 13 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,012 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 13 பேர் உயிரிழப்பு!!

கடலூர் மாவட்டத்தில் பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக பாமகவை சேர்ந்த 23 பேர் கைது.!

வன்னியருக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தால் தங்கள்…

தொடர் மழையால் மயிலாடுதுறையில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் கடும் சேதம்…!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.…

மயிலாடுத்துறையில் ஜேசிபி ஆபரேட்டரை ஓட ஓட விரட்டி கொன்ற கும்பல்..!-போலீசார் விசாரணை..

மயிலாடுதுறையை அடுத்த மேலபட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (35) பொக்லைன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். சீனிவாசபுரம் பகுதியில் நேற்று மாலை…

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தரைப்பாலம் சேதம்: வயல்களுக்குச் செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்பு..

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே செங்கால் ஓடையில் கட்டப்பட்ட தற்காலிகத் தரைப்பாலம் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், விவசாயிகள் தங்களுடைய வயல்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா்.…

சீர்காழி: பறவைகளை வேட்டையாடியதாக 4 பேர் கைது: ரூ.35 ஆயிரம் அபராதம்

சீர்காழி அருகே பறவைகளை வேட்டையாடிய நான்கு பேர் கைது. ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி சுற்றுவட்டார…

தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை…

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகைக்கு 3ஆம் தேதி மற்றும் 4ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் ரூ. 431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 3ஆம் தேதி ரூ.…