Month: November 2021

மயிலாடுதுறை அருகே பறவைகளுக்காக ஆண்டாண்டு காலமாக பட்டாசு வெடிக்காத கிராமம்…

மயிலாடுதுறை: பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமமாக ஆண்டாண்டு காலமாக பெரம்பூர் கிராமம் இருந்து வருகிறது.மயிலாடுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமத்தில் சாலை மற்றும் தெருக்களில் அதிகளவில்…

கடலூரில் 13 அரசுப்பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு.. பாமக பிரமுகர் தாக்குதல் நடத்தும் வீடியோ வைரல் – 13 பேர் கைது.

வடலூர் பகுதியில் பாமக பிரமுகர் ஒருவர் அரசு பேருந்தை நிறுத்தி அதன் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல் ஆகியுள்ளது. தமிழகத்தில்…

“சென்னையில் நேற்று வெடித்த பட்டாசால் ஏற்பட்ட காற்று மாசு இன்று காலையிலும் தொடர்கிறது; பெருங்குடியில் காற்றின் தரக் குறியீடு அதிகபட்சமாக 219 ஆக பதிவு”

“தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் நேற்று வெடித்த பட்டாசால் ஏற்பட்ட காற்று மாசு இன்று காலையிலும் தொடர்கிறது; பெருங்குடியில் காற்றின் தரக் குறியீடு அதிகபட்சமாக 219 ஆக பதிவு”…

உணவே மருந்து:எண்ணற்ற நன்மைகளை தரக்கூடிய பனங்கிழங்கு!

எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஏராளமான பலன்களை நாம் பெறலாம். பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு ஆகும்.பனைமரத்தின்…

அரியலூர்: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

அரியலூரில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக 58 லட்சம் ரூபாயை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கல்பாளையம் ரோடு பகுதியைச்…

நரிக்குறவ, இருளர் மக்களுடன் தீபாவளி கொண்டாடிய முதல்வர். இணையத்தில் குவியும் வாழ்த்து!.

சமீபத்தில் அன்னதானம் போடாமல் விரட்டப்பட்டு உரிமை பேசிய நரிக்குறவ சமுதாய பெண் அஸ்வினி சமூக வலைதளங்களில் வைரலானார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு உணவருந்தினார். இந்நிலையில் அஸ்வினி வசிக்கும்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,047 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 15 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,047 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 15 பேர் உயிரிழப்பு!

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தமிழக காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி,இன்று(நவ.3) முதல் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,078 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 19 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,078 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 19 பேர் உயிரிழப்பு!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நெடுஞ்சாலையில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளான இரண்டு கார்கள்..

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நெடுஞ்சாலையில் ஒரே இடத்தில் இரண்டு கார்கள் விபத்துக்குள்ளாகின. திங்கட்கிழமை இரவு தலைவாசல் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கார்கூடல் பேருந்து…