Month: November 2021

ஆந்திராவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினத்திற்கு 200 கிலோ கஞ்சா கடத்தல்..

ஆந்திராவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினத்திற்கு கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை தஞ்சாவூர் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். நாகப்பட்டினம் நல்லியான் தோட்டம்…

விடாது பெய்யும் அடை மழை: திருவாரூர், மயிலாடுதுறையில் விவசாயம் பாதிப்பு…

தமிழகத்தின் தொடரும் கனமழையால் திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி,…

கடலூர்: ஒரே இரவில் 9 பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல்; பயணிகள் அச்சம்…

கடலூர் மாவட்டம் முழுவதும் ஒரே இரவில் ஒன்பது பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் நெல்லிக்குப்பத்தில் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். கடலூர்…

சிதம்பரம்: விபத்தில்லா தீபாவளி: பொதுமக்களிடம் தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணா்வு..

தீபாவளி பண்டிகையை விபத்தின்றி கொண்டாடுவது குறித்து சிதம்பரத்தில் பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சிதம்பரம் ரோட்டரி சங்கம், காவல் துறை, தீயணைப்பு மீட்புத் துறை சாா்பில் நடைபெற்ற…

இறையாண்மைக்கு எதிராக பேசுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்கு..

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்…

25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை: வானிலை மையம் தகவல்..

25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .…

நாகை: விபத்து மற்றும் ஒலி மாசு இல்லாமல் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழுமாறு நாகை மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்.

விபத்து மற்றும் ஒலி மாசு இல்லாமல் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழுமாறு நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா். இதுகுறித்து அவா்…

கடலூர் வந்த பஸ்சில் பெண்ணிடம் ரூ.4 லட்சம் நகை திருட்டு-போலீசார் விசாரணை.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் அருள்ஜோதி. இவருடைய மனைவி அருணாதேவி (வயது 39). இவர் சம்பவத்தன்று சேலத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி கடலூரில் உள்ள…

கடலூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

தமிழகத்தில் கடந்த 26-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.…

மயிலாடுதுறை அருகே கொத்தனாா் வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட குழந்தை சடலம்…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே மருதூா் கிராமத்தில் கொத்தனாா் வீட்டின் பின்புறம் ஆண் குழந்தையின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. மருதூா் கிராமத்தை சோ்ந்தவா் கோவிந்தராஜ் (45).…