Month: November 2021

தீபாவளியையொட்டி, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1,900 போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்…

தீபாவளியையொட்டி, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1,900 போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் பிரவேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.…

கடலூர் மாவட்டத்தில் கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இறந்துபோன தங்களின் முன்னோர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பழைய போலீஸ் நிலைய கட்டிடம் மற்றும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தன.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 99 மி.மீ. மழை பெய்துள்ளது.…

கடலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 95 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி நடந்தது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில் மாவட்டத்தில்…

தீபாவளி அன்று ஏன் கட்டாயம் நல்லெண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் தெரியுமா?

இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் நிறைந்த நாடு. இந்தியாலிவல் ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. தென்னிந்தியாவை எடுத்துக் கொண்டால், அங்கு மேற்கொள்ளும் பல்வேறு சடங்குகளில்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,114 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 21 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,114 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 21 பேர் உயிரிழப்பு!

கடலூர் அருகே சொத்துக்காக தன்னையும் குழந்தையையும் கொலை செய்ய திட்டம் ; இரண்டாவது மனைவி மீது கணவர் எஸ்பி அலுவலகத்தில் புகார்

பண்ட்ருடி வட்டம் காட்டு வேகாக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சண்முகத்தின் மகளான ஜென்சி வயது 8 உள்ள இரண்டாம்தர மனைவியான பரிமளா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை செய்து வந்துள்ளார்…

மயிலாடுதுறையில் தொடர் மழை – காவல்நிலைய மதில் சுவர் சாலையோரம் இடிந்து விழுந்தது

தொடர் மழை காரணமாக மயிலாடுதுறையில் பயன்பாடு இல்லாமல் சிதிலம் அடைந்துள்ள நிலையில் உள்ள பழைய காவல் நிலைய 10 அடி கட்டிட சுவர் விழுந்தது. மயிலாடுதுறை நகரில்…

கடலூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்-13 பேர் தனி வார்டில் சிகிச்சை

கடலூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலால் தனி வார்டில் 13 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் டெங்கு…

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு குடியிருப்புகள் கட்டும் திட்டம்… அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

தமிழகம் முழுவதும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கு 142கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக 3ஆயிரத்து510 குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் அடிக்கல் நாட்டி…