Month: November 2021

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு வெளியிடப்படும் விடுமுறை அறிவிப்பை அதிகாலையிலேயே அறிவிக்க கோரிக்கை..

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை…

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கோவில் குளத்தில் மூழ்கி ஆசிரியை உயிரிழப்பு..

ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 61). இவர் சோபா-செட் தயாரித்து பர்னிச்சர் கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். இவரது மனைவி இந்திரா(55). இவர் ஸ்ரீமுஷ்ணம் அருகிலுள்ள…

மயிலாடுதுறையில் சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி உண்ணாவிரதம் நடைபெற்றது.

சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி மயிலாடுதுறையில் உண்ணாவிரதம் நடந்தது. பொது சுகாதாரத் துறையில் பணியாற்றிவரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள்…

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் கைது.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர். வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்இட…

ராமநத்தம் அருகே சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி கால்வாய்க்கு மாலை அணிவித்து பொதுமக்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்..

ராமநத்தத்தில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலத்துக்கு கீழ் சென்னை மார்க்கமாக செல்லும் இணைப்பு சாலையோரத்தில் உள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கியது. இதை அகற்றுவதற்காக கடந்த…

உணவே மருந்து:கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் என்ன பயன்கள் தெரியுமா…?

சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வேதிப்பொருள்களும் வைட்டமின்களும் அளவிட கம்பில் அதிக புரத சத்துக்கள் உள்ளது. வெள்ளை அரிசிகளை 8 மடங்கு இரும்பு சத்து காம்பில் உள்ளது. கம்பை…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,153 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,153 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!!

நாகையில் திறக்கப்பட்ட 700 பள்ளிகள் – மங்கள வாத்தியம் முழங்க மாணவர்களுக்கு சால்வை அணிவித்த ஆட்சியர்..

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக 19 மாதங்களாக பள்ளிகளில் நேரடி வகுப்பு திறக்கப்படாமல் இருந்தன நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால் இன்று…

மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருஇந்தளூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருஇந்தளூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை…

2022 ஜனவரி 1 இல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த சிறப்பு முகாம்களிலும், இணையவழியிலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

ஜனவரி முதல் நாளைத் தகுதிநாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தோரும், வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டோரும் பெயர்களைச் சேர்க்கச் சிறப்பு முகாம்களிலும், இணையவழியிலும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…