Month: November 2021

மயிலாடுதுறை: பழையகூடலூர் ஊராட்சி கிராம மக்களுக்கு தீபாவளித் திருநாளை முன்னிட்டு பரிசுப் பொருள் வழங்கும் விழா..

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் பழைய கூடலூர் ஊராட்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் குடும்பத்தின் சார்பாக தீப ஒளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு கிராம மக்களுக்கு…

கடலூர் அருகே தம்பியைக் கொன்று நாடகமாடிய அக்கா கைது! தகாத உறவால் வந்த வினை!

கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்துள்ள கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி செல்வி என்பவருக்கு குமுதா என்ற பெண்ணும், இரண்டாவது மனைவி…

கடலூர் மாவட்டத்திற்கான 2022 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..

கடலூர் மாவட்டத்திற்கான 2022 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் 9…

மயிலாடுதுறையில் இட்லி வேகவில்லை என வாடிக்கையாளர் தகராறு.. குடிபோதையில் தகராறு செய்வதாக ஹோட்டல் உரிமையாளர் புகார்..!

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் இயங்கி வரும் சைவ உணவகத்தில் இட்லி வேகவில்லை எனக் கூறி வாடிக்கையாளர் ஒருவர் புகார் கூறிய நிலையில், குடிபோதையில் வந்து தகராறு செய்ததாக…

மயிலாடுதுறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாம்..

நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மயிலாடுதுறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு வழங்கும் விழா!

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு வழங்கும் விழா! தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்…

கடலூர்: ரூ.200 கோடி செலவில் கடலூர்- விருத்தாசலம் சாலை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்ட பணிகள் அதிகாரி நேரில் ஆய்வு.

கடலூர்-விருத்தாசலம் சாலை தற்போது இருவழிச்சாலையாக உள்ளது. இந்த சாலை தற்போது 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் ரூ. 200 கோடி மதிப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு…

கடலூர் மாவட்டத்தில் சரவெடி வெடிக்க தடை விதித்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகை வருகிற 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர். ஆனால் தொடர் மழையால் நேற்று கூட்டம் குறைவாக இருந்தது.…

கடலூர்: வரலாறு காணாத விலை உயர்வு: குமராட்சியில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.108.64-க்கு விற்பனை

சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இது தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பெட்ரோல்,…

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றார்.

தமிழகத்தில் 19 மாதங்களுக்குப் பிறகு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப் படுகின்றன. அதிக எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருவார்கள் என்பதால்…