Month: December 2021

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 603 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 11 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 603 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 11 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை: பனங்கிழங்கு விற்கும் பள்ளி மாணவர்கள். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் கோரிக்கை!

மயிலாடுதுறை: பனங்கிழங்கு விற்கும் பள்ளி மாணவர்கள். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை! மயிலாடுதுறை நகரத்தில் பள்ளி மாணவர்கள் பனங்கிழங்கு விற்பனை செய்துவருவதை நகர வீதிகளில்…

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளது -காவல்துறை

’’கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 43 கொலை வழக்குகளில் 42 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டில் 51 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன’’ நாளை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தரங்கம்பாடி பூம்புகார் கடற்கரையில் கூடுவதற்கும் நட்சத்திர விடுதிகளில், ஹோட்டல்கள் கேளிக்கை விடுதிகளில் இரவுநேர இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே…

நாகை: அரசு கல்லூரியின் அடிப்படை வசதிகள் பூர்த்தியாவது எப்போது? என மக்கள் வேதனை.

நாகப்பட்டினம்: நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்குப் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.…

மயிலாடுதுறை: திருவெண்காடு ஊராட்சியில் வளர்ச்சி திட்டங்களை பார்வையிட்டு உயர்மின் கோபுர விளக்கினை துவக்கி வைத்தார் தலைமை திட்ட இயக்குனர்!

தமிழ்நாடு தலைமை திட்ட இயக்குனர் திருவெண்காடு பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களை பார்வையிட்டு உயர்மின் கோபுர விளக்கினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதிதேவேந்திரன்…

கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய பின்னியெடுத்த கனமழை!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர்,…

கடலூர்: சிதம்பரம் ரயில் நிலை யத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள், போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள், போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர பேரூராட்சி திமுக வார்டு உறுப்பினர்களுக்கான நேர்காணல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, நகராட்சி மற்றும் குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைதீஸ்வரங்கோயில் பேரூராட்சிகளில் உட்பட் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்காண நேர்காணல் மயிலாடுதுறையில் அமைந்துள்ள கலைஞர்…