Month: December 2021

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில்…

உணவே மருந்து:உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க ‘இந்த’ ஜூஸை காலையில் குடிச்சா போதுமாம்…!

நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. அது இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஒரு ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நிலையாகும். தற்போது ஏராளமான மக்கள் இப்பிரச்சனையால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 608 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 7 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 608 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 7 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை: சீர்காழி ஒன்றியம் மணிக்கிராமம் ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் மணிக்கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் சீர்காழி சட்டமன்ற…

சிதம்பரம்: குமராட்சியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வர்த்தக சங்க கூட்டம்!

சிதம்பரம் அடுத்த குமராட்சியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வர்த்தக சங்க கூட்டம் வர்த்தக சங்கத் தலைவரும் ஊராட்சி மன்றத் தலைவருமான கேஆர்ஜி. தமிழ்வாணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.…

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூர் திமுக கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்க்கான விருப்பமனு நேர்காணல்.

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகரில் நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கடலூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆணைக்கிணங்க…

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி பெற மீண்டும் வாய்ப்பு…உடனே இந்த விசயங்களை செய்யுங்க – அமைச்சர் ஐ. பெரியசாமி

நகை கடன் தள்ளுபடி சலுகை பெற மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. சரியான விவரங்களை அளித்தால் பின்னர் சரி பார்க்கப்பட்டு ஆய்வின் அடிப்படையில் கடன் தள்ளுபடி வழங்கப்படும்…

மயிலாடுதுறை: வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் -ஆதிதிராவிடர் சமுதாய முன்னேற்ற கழகம் வலிறுத்தல்.

மயிலாடுதுறையில் வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று ஆதிதிராவிடர் சமுதாய முன்னேற்ற கழக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மயிலாடுதுறையில் ஆதிதிராவிடர் சமுதாய முன்னேற்ற கழக கூட்டம்…

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவு!

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…

சிதம்பரம்: குமராட்சியில் மின்கம்பியில் அடிபட்டு உயிருடன் கீழே கிடந்த மயில் பறவை வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைப்பு!

குமராட்சியில் மின்சார மின் கம்பியில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மயில் பறவையினை குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி. தமிழ்வாணன் கால்நடைத்துறை மருத்துவரிடம் தகவல் தெரிவித்து…