Month: December 2021

உணவே மருந்து: பெயரில் தான் குப்பை..நிஜத்தில் தூய்மையின் டாப்..! குப்பைமேனி இலையின் – மருத்துவ ‍பயன்கள்!!

குப்பை போன்ற மேனியை தூய்மையாக்குவதால் குப்பை மேனி என்று அழைக்கப்படும் “குப்பைமேனி இலை பயன்கள்” பற்றி பார்க்கலாம். குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது.…

மயிலாடுதுறை: தஞ்சாவூர் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக 75 வது சுதந்திர தின விழிப்புணர்வு விழா!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சியில் தஞ்சாவூர் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக 75 வது சுதந்திர தின…

மயிலாடுதுறை தனியார் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 611 பட்டதாரிகளுக்கு வேலை நியமனம்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 614 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 8 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 614 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 8 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை: மாவட்ட நிர்வாகம், மகளிர்திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் நடத்திய வேலைவாய்ப்பு முகாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டம் ஏவிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மகளிர்திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மயிலாடுதுறை…

கடலூர்:பரங்கிப்பேட்டை அருகே கோழிப்பணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 ஆயிரம் கோழிகள் இறந்தன.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். விவசாயி. இவர், தனக்கு சொந்தமான இடத்தில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில்…

புவனகிரி: தீ விபத்தில் எரிந்து சாம்பலான வீட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் நேரில் சந்தித்து ஆறுதல் மற்றும் நிவாரணம்.

புவனகிரி: தீ விபத்தில் எரிந்து சாம்பலான வீட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் நேரில் சந்தித்து ஆறுதல் மற்றும் நிவாரணம். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்குவிருதாங்கன் நல்லூர்…

மயிலாடுதுறை:பூம்புகார் மேலையூரில் மக்கள் தொடர்பு நாள் நிகழ்வில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி கோரிக்கை மனுக்களை பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மேலையூர் சீனிவாசா மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு நாள் நிகழ்வில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மயிலாடுதுறை…

ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவில் கோயில்களை திறந்தால் “முற்றுகை போராட்டம்” என இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!.

ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவில் கோயில்களை திறந்தால் “முற்றுகை போராட்டம்” என இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் அறிக்கை விடுத்துள்ளார். இதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.…

கடலூர்: குடும்பத்தகராறு காரணமாக கடலூர் மத்திய சிறை காவலர் தூக்கிட்டு தற்கொலை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெரிய காட்டுசாகை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்,இவருக்கு திருமணமாகி இந்து என்ற மனைவியும் மூன்று வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. 2011…