Month: December 2021

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாற்பது பயனர்களுக்கு உதவித்தொகை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற…

போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2 ரவுடிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டு உத்தரவிட்டது.

மயிலாடுதுறை உதவி போலீஸ் சூப்பிரண்டு தனிப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் மூர்த்தி. இவர் கடந்த 2.4.2014 அன்று கூறைநாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது…

கடலூர்: மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மண் சோறு சாப்பிட்டு போராட்டம்..

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும். தனியார் தொழிற்சாலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும். இலவச…

பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம்.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் போது பணியாற்றிய செய்தியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்த தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும்…

கரையை நாளை கடக்கிறது ஜவாத். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், ஒடிசாவில் கஜபதி, கஞ்சாம், புரி, ஜகத்சிங்பூா் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கரையை நாளை கடக்கிறது ஜவாத் : தயார் நிலையில் மீட்பு குழு. ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், ஒடிசாவில் கஜபதி, கஞ்சாம், புரி, ஜகத்சிங்பூா் ஆகிய மாவட்டங்களுக்கு…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 759 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 09 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 759 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 09 பேர் உயிரிழப்பு!!

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாற்பது பயனர்களுக்கு உதவித்தொகை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற…

கடலூரில் ஊருக்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் உதவியின்றி பிடித்த கிராம மக்கள்..

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் கடந்த 4 நாட்களாக மாவட்டம் முழுவதும் அடைமழை பெய்தது. இதனால் தாழ்வான…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி திட்டம்-மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் வரவேற்பு..

குமராட்சி ஊராட்சியில் தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆணையின்படி குமராட்சி ஊராட்சி ஒன்றிய அரசு துவக்க பள்ளிகளான குமராட்சி மற்றும் கீழவன்னியூர் துவக்க பள்ளிகளில் இல்லம்…

சென்னை: இரவு முழுவதும் மரக்கிளையை பிடித்தவாறு உயிருக்கு போராட்டம்.. ஆற்றின் தரைப்பாலத்தை நள்ளிரவில் கடந்து செல்ல முயன்றதால் விபரீதத்தில் சிக்கிய நபர்

சென்னை கோயம்பேட்டில் கூவம் ஆற்றின் தரைப்பாலத்தை கடந்து செல்ல முயன்ற நபர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில், மரக்கிளையை பிடித்துக்கொடு இரவு முழுவதும் உயிருக்கு போராடிய அந்த…