Month: December 2021

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் நிவாரண உதவி வழங்கினார்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், மற்றும் தன்னார்வ…

இந்தியாவில் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்; கர்நாடகாவில் 2 பேருக்கு தொற்று உறுதி..

இந்தியாவில் ஓமிக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது ஓமிக்ரான் தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறி வரக்கூடிய நிலையில்,…

மயிலாடுதுறையில் பாஜக நடத்திய மாட்டு வண்டி பேரணி – தடுத்து நிறுத்திய போலீசார்..

பெட்ரோல், டீசல் விலையை உயர்வை தமிழ்நாடு அரசு குறைக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கடந்த சில தினங்களாக பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்து…

கடலூர் அருகே வெள்ளக்கரையில், நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த முதலையை வலையை வீசி பிடித்த வனத்துறையினர்..

கடலூர் அருகே வெள்ளக்கரையில், நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த முதலையை வலையை வீசி பிடித்த வனத்துறையினர் அருகில் உள்ள குடிநீர் ஏரியில் கொண்டு சென்று விட்டனர். கனமழை காரணமாக…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு-எம்.எல்.ஏ மற்றும் மருத்துவர்கள் பங்கேற்பு..

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சாத்தங்குடி கேசவன்பாளையம் கிராமத்தில் குடியிருப்பு வாசிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன்…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சியில் அரசு கலைக்கல்லூரி அமைப்பதற்க்கான இடத்தினை கூடுதல் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சியில் அரசு கலைக்கல்லூரி அமைப்பதற்காக இடத்தினை தேர்வு செய்ய கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் மேற்பார்வை செய்தார். பிறகு கான்சாகிப் வாய்க்கால் மற்றும் ராஜன்…

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசு பேருந்து ஓட்டுநரும், தனியார் பேருந்து ஓட்டுநரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசு பேருந்து ஓட்டுநரும், தனியார் பேருந்து ஓட்டுநரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் நடந்துள்ளது. திருச்சி செல்லும் அரசு பேருந்தும், பெரம்பலூர்…

கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் சாலையில் அரிப்பு-வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல்

வடகிழக்கு பருவமழையால் கடலூர் தென்பெண்ணையாற்றில் கடந்த 19 மற்றும் 20-ந் தேதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 1.80 லட்சம் கன அடி கொள்ளளவு கொண்ட ஆற்றில் வினாடிக்கு…

மயிலாடுதுறை அருகே போலி ஆவணங்களை சமர்ப்பித்து விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டுத் தொகையை சுருட்டிய விஏஓ…

மயிலாடுதுறை அருகே போலி ஆவணங்களை சமர்ப்பித்து, விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டுத் தொகையில் இருந்து பல லட்சம் ரூபாயை தனது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குக்கு மாற்றிய கிராம நிர்வாக அலுவலர்…