Month: December 2021

கொள்ளிடம் அருகே மழையால் மூழ்கிய பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.75 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

கொள்ளிடம் அருகே மழையால் மூழ்கிய பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.75 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியில் குமரக்கோட்டகம்,…

பண்ருட்டி அருகே இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை-கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு..

பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பக்கிரி (வயது 62). இவரது மனைவி அமுதா (56). இவர்களுடைய மகன் பிரசன்ன சரவணன் (29).…

கடலூர் அருகே மலட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவர்-தேடும் பணி தீவிரம்..

புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் பகுதியை சேர்ந்தவர் பாபா(வயது 16). புதுச்சேரி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது…

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை-வானிலை ஆய்வு மையம்..

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை எனவும் இன்று முதல் படிப்படியாக மழை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில்…

சிதம்பரம் நடராஜர்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வருகிற 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கடலூர் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும்…

தமிழக ஹயர் கூட்ஸ் உரிமையாளர்கள் அசோசியேஷன் தரங்கம்பாடி தாலுக்கா சங்கம், பொதுதொழிலாளர் சங்கம், முகநூல் நண்பர்கள் இணைந்து 100 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினர்.

தமிழக ஹயர் கூட்ஸ் உரிமையாளர்கள் அசோசியேஷன் தரங்கம்பாடி தாலுக்கா சங்கம், பொதுதொழிலாளர் சங்கம், முகநூல் நண்பர்கள் இணைந்து தரங்கம்பாடி சமையன்காலனி, ஆர்.என் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழையினால்…

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர்- உறுப்பினர்கள் நியமிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர் (ம) உறுப்பினர்களை நியமிக்கப்பதற்க்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் இரா.லவிதா தகவல் தெரிவித்துள்ளார்.…

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (1.12.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (டிச.1) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (டிச.1) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்…