Month: December 2021

பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள இணை நோய்க்கான சான்றிதழ் தேவையில்லை -மத்திய அரசு!

பூஸ்டர் டோஸூக்கு ஏற்கனவே போடப்பட்ட தடுப்பு மருந்தை செலுத்த வேண்டுமா, அல்லது வேறு மருந்தை செலுத்த வேண்டுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் ராஜேஷ்…

சிதம்பரம்: ஜிகே வாசன் எம்பி 58வது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நோட் பேனா, முகக்கவசம் மற்றும் காலண்டர்கள் வழங்கல்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஜிகே வாசன் எம்பி 58வது பிறந்த நாள் விழா குஞ்சர மூர்த்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளி…

உணவே மருந்து: முருங்கைக் கீரை மற்றும் சூப்-னால் கிடைக்கும் அற்புத பயன்கள்!!

தினம் ஒரு கீரையை சேர்த்துக்கொள்வதன் மூலம் தொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் தவிர்க்க முடியும். அந்தவகையில் முருங்கைக் கீரையின் பயன்களை பாப்போம்! முருங்கை மரத்தில் இருந்து…

மயிலாடுதுறை:செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 619 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 638 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 6 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 619 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 638 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 6 பேர் உயிரிழப்பு!!

மீனவர்கள் 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா தகவல்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது. அண்மைக்கடல் பகுதியில் அதிகரித்து வரும் மீன்பிடி அழுத்தத்தை குறைத்திடவும், ஆழ்கடல் பகுதியில் செறிந்துள்ள மீன்வள ஆதாரங்களை முறையாக…

திருவாரூர்: வெளிநாட்டில் இருந்து திரும்பிய 3 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உள்ளதா என ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த தம்பதி, கடந்த வாரம் துபாய் நாட்டில் இருந்து…

கடலூர் மீனவர்கள் படகுகளில் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டம்!. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மீனவர்கள் எச்சரித்தனர்.

மீன் வளத்தை பெருக்க ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது, கடந்த ஜூன் மாதம் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற இழுவலையை பயன்படுத்தி கடலில்…

மயிலாடுதுறை: சீர்காழி, புத்தூரில் உள்ள புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மன்றம் துவக்க விழா!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, புத்தூரில் உள்ள புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 28.12.2021 செவ்வாய் கிழமை அன்று வணிகவியல்…

செம்பனார் கோவில் விற்பனை கூடத்தின் சார்பில் மின்னனு தேசிய சந்தை பயிற்சி மற்றும் பிரசார முகாம் நடைபெற்றது

நாகப்பட்டினம் விற்பனைகுழு கீழ் இயங்கும் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனைகூடத்தின் சார்பில் மத்திய அரசின் மின்னனு தேசிய சந்தை திட்டத்தை மாநில அரசின் ஆணையின்படி தமிழ்நாடு வேளாண்…