Month: January 2022

மயிலாடுதுறை நகராட்சியின் 24-வது வார்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படாததைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மயிலாடுதுறை நகராட்சியின் 24-வது வார்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படாததைக் கண்டித்து மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை…

மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து அனைத்து மகளிர் போலீஸார் நடவடிக்கை

மயிலாடுதுறை தாலுகா கீழப்பட்டமங்கலம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் சந்திரமூர்த்தி(34). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 5 மாதத்திற்கு முன்பு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் காம்பவுண்ட்…

மயிலாடுதுறை:ஊரக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறையை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

ஊரக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறையை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி தலைமையில்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 19,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 25,056 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 19,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 25,056 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!!

பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் நாளைமுதல் நேரடியாகத் திறந்து செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பொது…

காட்டுமன்னாா்கோவில்: ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி

காட்டுமன்னார்கோவில் அருகே கொத்தவாசல் பெரியதெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் வினோத்குமார் (வயது 37). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த…

மயிலாடுதுறை: குத்தாலம் பகுதியில் ஆட்டோவை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

ஆட்டோ திருட்டு: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி அருணகிரிநாதர் தெருவை சேர்ந்தவர் முத்தலிப். ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 14-ந் தேதி இரவு தனது ஆட்டோவை வீட்டின்…

ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850-ஐ வழங்கிட வேண்டும் என அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தல்.

ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850-ஐ வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது கடலூரில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில், மேற்கண்ட கோரிக்கையை…

உள்ளாட்சி தேர்தலையொட்டி தரங்கம்பாடி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

உள்ளாட்சி தேர்தலையொட்டி தரங்கம்பாடி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனா். வாகன சோதனை: தமிழ்நாட்டில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு…

மயிலாடுதுறையில், கோவை போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறையில், கோவை போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டம்: கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில்…