Month: January 2022

முதுநிலை மருத்துவ படிப்புக்கு இன்று தொடக்கம்; எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜன.27-ம் தேதி தொடங்குகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு27-ம் தேதி தொடங்கவுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை…

மயிலாடுதுறை:ஆன்லைன் பதிவு முறையை கைவிட்டு பழைய முறையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் மனு

ஆன்லைன் பதிவு முறையை கைவிட்டு பழைய முறையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். விவசாயிகள் மனு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்…

உணவே மருந்து:தினமும் நீங்க முட்டை சாப்பிடுறதால…. உங்க உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?.கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!

உலக முட்டை தினம் 1996 இல் வியன்னாவில் நிறுவப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாக கருதப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு…

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு.

கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 10 டாக்டர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் 150 பேரில் 15 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம். தமிழ்நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணி, உரிய மருத்துவ நிபுணத்துவத்தை கொண்டு…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 26,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 17,456 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 35 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 26,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 17,456 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 35 பேர் உயிரிழப்பு!!

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்; நாகையில் 9 பேர் கைது: 2 கார்கள் பறிமுதல்

நாகப்பட்டினம்: இலங்கைக்கு கடத்துவதற்காக கார்களில் கொண்டு வந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ கஞ்சாவை நாகையில் தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்து, 9 பேரை கைது…

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து 5 நாட்களாகப் போராட்டம்!

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள், மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 25 ஆயிரத்தை…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகக் கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ரூ.26.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று…

கடலூர்: கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

கடலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேர்கள்ளச் சந்தையர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர். கடலூர் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு…