Month: January 2022

பூஸ்டர் தடுப்பூசியை யாரெல்லாம் போடலாம்? அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை!

பூஸ்டர் தடுப்பூசியை (Precautionary Booster Dose) செலுத்தி கொள்ள இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அதாவது 39 வாரங்கள் கடந்த நபர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.…

உணவே மருந்து:உடல் எடையை குறைக்க நீங்க முயற்சிக்கும்போது என்ன குடிக்கணும் என்ன குடிக்கக்கூடாது தெரியுமா?

பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனையாக இருப்பது உடல் பருமன். உடல் எடையை குறைக்க நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஆனால், பெரும்பாலும் அவை பலன் தராமல் இருக்கலாம்.…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 3,043 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 3,043 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை:பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்- மாவட்ட ஆட்சியர் லலிதா வேண்டுகோள்!

3-வது அலை வேகமாக பரவுவதால் பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் லலிதா அறிவுறுத்தி உள்ளார். மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் லலிதா…

கடலூா்: நியாய விலைக் கடை பணியாளா்கள் நாளை போராட்டம்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை நீக்காவிடில் வரும் புதன்கிழமை (ஜன.12) மாநிலம் தழுவிய அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு நியாய விலைக்…

மயிலாடுதுறை மாவட்ட மதிமுக பொறுப்பாளராக மார்கோனி நியமனம்!.

மயிலாடுதுறை மாவட்ட மதிமுக பொறுப்பாளராக மார்கோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதிமுக மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர் மோகன்…

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனாதடுப்பூசி பூஸ்டர்டோஸ் செலுத்தும் பணி தொடங்கியது. கடலூர் கந்தசாமி நாயுடு கலைக் கல்லூரியில் முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை…

பஞ்சாப் மாநில அரசை கண்டித்து மயிலாடுதுறை காமராஜர் சாலையில் அம்பேத்கர் சிலை முன்பு பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பஞ்சாப் மாநிலத்துக்கு நரேந்திரமோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றார். அப்போது பாதுகாப்பு குறைபாடு காரணமாக அவர் உடனடியாக அங்கிருந்து திரும்ப…

கடலூர் அருகே கடலில் மிதந்து வந்த மர்ம பொருளால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் துறைமுகம் அருகே உள்ளது ராசாப்பேட்டை மீனவ கிராமம். இந்த கிராமத்தில் இருந்து சுமார் 8 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.அப்போது கடலில்…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வேகமெடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 162 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. முக கவசம் அணிய வேண்டும். தனிமனித…