Month: January 2022

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில், 68,282 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில், 68,282 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திட, பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் சனிக்கிழமைகள்தோறும்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக. முழு பட்டியல் இதோ..

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி, வரும் 4-ம் தேதி வரை நடைபெற…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 22,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 26,624 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 38 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 22,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 26,624 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 38 பேர் உயிரிழப்பு!!

கடலூர் மாவட்டத்தில் கடலோர பகுதியில் 2 நாட்களாக நடந்த கணக்கெடுப்பு பணியில் 140 பறவை இனங்கள் கண்டுபிடிப்பு.

வருடந்தோறும் அக்டோபர் மாதம்முதல் ஜனவரி மாதம் வரை கடலூர் மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பல்வேறு இனங்களை சேர்ந்த பறவைகள் வந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து…

சீர்காழியில் பூட்டை உடைத்து இ-சேவை மையத்தில் கணினி திருட்டு போய்விட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை

சீர்காழியில் பூட்டை உடைத்து இ-சேவை மையத்தில் கணினி திருட்டு போய்விட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இ-சேவை மையத்தில் திருட்டுமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ்…

கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே டாக்டர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோாி சாலை மறியல்

சேத்தியாத்தோப்பு அருகே குடும்ப கட்டுப்பாடு செய்ய வந்த பெண் இறந்த சம்பவத்தில் டாக்டர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோாி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேத்தியாத்தோப்பு அடுத்த…

உணவே மருந்து:கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் என்ன பயன்கள் தெரியுமா…?

சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வேதிப்பொருள்களும் வைட்டமின்களும் அளவிட கம்பில் அதிக புரத சத்துக்கள் உள்ளது. வெள்ளை அரிசிகளை 8 மடங்கு இரும்பு சத்து காம்பில் உள்ளது. கம்பை…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 27,885 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 46 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 27,885 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 46 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை அருகே கிராம நெடுஞ்சாலையில் உள்ள கட்டிடம் மது அருந்தும் கூடமாக மாறுவதால் மக்கள் அவதி!

மயிலாடுதுறை மாவட்டம் ஆறுபாதிவிளநகர் கிராம நெடுஞ்சாலையில் உள்ள வழித் துணை ஐயனார் கோயில் அருகே பயன்பாடற்ற குடிநீரேற்றும் மோட்டார் ஷெட், மற்றும் அருகே சிமெண்ட் தளமும் உள்ளதால்…

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகம் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும்…