Month: January 2022

உணவே மருந்து:எண்ணற்ற நன்மைகளை தரக்கூடிய பனங்கிழங்கு!

எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஏராளமான பலன்களை நாம் பெறலாம். பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு ஆகும்.பனைமரத்தின்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 12,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,808 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 12 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 12,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,808 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 12 பேர் உயிரிழப்பு!!

பெரியார் சிலை அவமதிப்பு: கோவையில் பரபரப்பு!

கோவை வெள்ளலூரில், உள்ள பெரியார் சிலையின் மீது மர்மநபர்கள் காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை, கோவை வெள்ளலூரில்,…

உணவே மருந்து:தர்பூசணியில் உள்ள ஏராளமான மருத்துவக்குணங்களும் பயன்களும்!

தர்பூசணியில் உள்ள ஏராளமான மருத்துவக்குணங்களும் பயன்களும்! கோடைகாலம் வந்துவிட்டால் தெருவுக்கொரு தர்பூசணிக்கடை முளைத்துவிடும். ஒரு கண்ணாடிப் பாத்திரத்துக்குள் தர்பூசணியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருப்பார்கள். கண்ணைக்…

கண்ணீர் வடிக்கும் கடலூர் பன்னீர் கரும்பு விவசாயிகள். ரசின் அறிவிப்பால் இடைத்தரகர்கள் விவசாயிகளுக்கு பணம் கொடுக்கால் தலைமறைவு என புகார்.

இடைத்தரகர்களை நம்பி நடுரோட்டில் தவிப்பதாக கடலூர் மாவட்ட பன்னீர் கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பொங்கல் பரிசு பச்சரிசி வெல்லம் திராட்சை முந்திரி பன்னீர் கரும்பு…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,525 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 10 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,525 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 10 பேர் உயிரிழப்பு!!

கடலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போடுவோம் – பாமக மாவட்ட செயலாளர் பேச்சு!

’’பொதுமக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து இரண்டு முறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என புகார்’’ கடலூர் பெருநகராட்சி ஆக…

மயிலாடுதுறை:தரங்கம்பாடி தனியார் பெண்கள் கல்லூரியில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் வட்டாரத்தில் சனிக்கிழமையன்று பல்வேறு மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது. தரங்கம்பாடி புனித தெரசா மகளிர் கலை & அறிவியல்…

தமிழகத்தில் ஆற்று மணலை ஆன்லைனில் புக் செய்வது எப்படி?. முழு விவரம் உள்ளே!

ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ.1,000 என நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.ஆன்லைனில் tnsand.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து மணல் பெறலாம் எனவும்…

கடலூர் துறைமுகம் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு!

காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வம் லாஞ்சடிக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தல்.கடலூர் துறைமுகம் காவல் நிலையம் சார்பில் அரசு வழிகாட்டும்…