Month: January 2022

மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த சாராயம் மற்றும் மது பாட்டில்களைபோலீசாா் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.

கொள்ளிடம் அருகே அகர எலத்தூர் கிராமம் மெயின் ரோட்டில் சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும்…

கடலூரில் 21.5 லட்சம் வாக்காளர்கள் – ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்

’’9 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 21 லட்சத்து 69 ஆயிரத்து 492 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 லட்சத்து 2 ஆயிரத்து 876 பெண்கள்’’ கடலூர் மாவட்டத்தில்…

பல்கலை. துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை…

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார்கோவில் ஒன்றியம் தில்லையாடி, காட்டுச்சேரி, நரசிங்கநத்தம், ஈச்சங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தைபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு…

மழைநீர் வடியாததால் அறுவடைக்கு தயாரான 10,000 ஏக்கர் சம்பா சேதம்: மயிலாடுதுறை, நாகை விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் வயலில் தேங்கிய மழைநீர் வடியாததால் அறுவடைக்கு தயாரான 10ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் சேதமானது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தைப்படுகை, திட்டுப்படுகை,…

தமிழ்நாடு மாணவா் காங்கிரஸ் மாநில சமூக ஊடக பிரிவு துணை தலைவராக ஆா்.புவனேஸ்வரன் தேர்வு!

தமிழ்நாடு மாணவா் காங்கிரஸ் மாநில சமூக ஊடக பிரிவு துணை தலைவராக ஆா்.புவனேஸ்வரன் தேர்வு! அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவா் அன்னை சோனியா காந்தி, இளம்…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சாா்பில், தமிழக விடுதலைப் போராட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியாா் பிறந்த நாள் விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சாா்பில், தமிழக விடுதலைப் போராட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியாா் பிறந்த நாள் விழா சாஸ்த்ரி அரங்கத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது சிதம்பரம் அண்ணாமலைப்…

சிதம்பரம்: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கடலூர் மண்டல பொறுப்பாளருக்கு பிறந்தநாள் வாழ்த்து.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கடலூர் மண்டல பொறுப்பாளர் பாலசுந்தரம் பிறந்தநாளை முன்னிட்டு மாநில இளைஞர் பாசறை இணை செயலாளர் காசி மகேஸ்வரன் மற்றும் சிதம்பரம்…

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு!. முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

சென்னை : தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக கேள்வி நேரம் இன்று நேரலை செய்யப்படவுள்ளது. நடப்பு ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில்…

மயிலாடுதுறை:குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி. தளவாட பொருட்களை ஏற்றி வந்த லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி. தளவாட பொருட்களை ஏற்றி வந்த லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஓ.என்.ஜி.சி. பணிகள்மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவேள்விக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. பழைய…