Month: January 2022

கடலூர்:மழையால் பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காத்திருப்பு…

உணவே மருந்து:தினமும் ‘இந்த’ ஆறு உணவை நீங்க சாப்பிட்டீங்கனா? உங்க உடல் எடை ரொம்ப வேகமா குறையுமாம்…!

பல்வேறு ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளின்படி, ஆக்ஸிஜனேற்றிகள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன மற்றும் எடை இழப்புக்கு உதவுகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, மக்கள் ஆரோக்கியமாக இருப்பதன்…

சிதம்பரம்‌ கோட்டம்‌-சாதாரண மற்றும்‌ சுயநிதி திட்டத்தின்‌ கீழ்‌ விவசாய மின்னினைப்பு பெயர்மாற்றம்‌ சிறப்பு முகாம்!

மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களால்‌ அறிவிக்கப்பட்ட ஒரு லட்சம்‌ விவசாய மின்னினைப்புவழங்கும்‌ திட்டத்தின்‌ கிழ்‌ சிதம்பரம்‌ கோட்டத்தில்‌ சாதாரண முன்னுரிமை திட்டத்தின்‌ கீழ்‌ 31.03.2013 வரை மற்றும்‌…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 688 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 9 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 688 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 9 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை:தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் மழையினால் அழிந்துபோன நெற்பயிர்களுக்கு…

மயிலாடுதுறை அருகே மாயமான கூலித்தொழிலாளி வயல் வெளியில் மர்ம சாவு. போலீஸ் விசாரணை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கடக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன்(45) கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2ஆம் தேதி அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது வீட்டிற்கு…

கடலூர் மாவட்டத்தில் குளறுபடி: கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட கூடுதலாக இழப்பீட்டுத் தொகை விநியோகம்.

கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக் கையைக் காட்டிலும் இழப்பீட்டுத் தொகை கூடுதல் எண்ணிக்கையில் விநியோகிக்கப்படுகிறது என்றும், இதில் உரிய விசாரணை நடத்த வேண்டும்…

மயிலாடுதுறை வட்டத்தில்‌ உள்ள வருவாய்‌ கிராமங்களில்‌ காலியாக உள்ள 16 கிராமஉதவியாளர்‌ பணியிடங்கள்‌!

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில்‌ கூறியதாவது: மயிலாடுதுறைமாவட்டம்‌, மயிலாடுதுறை வட்டத்தில்‌ உள்ள வருவாய்‌ கிராமங்களில்‌ காலியாக உள்ள 16 கிராமஉதவியாளர்‌ பணியிடங்கள்‌ கீழ்கண்ட இனசுழற்சி முறையில்‌…

உணவே மருந்து:குழந்தைகளுக்கு ஒரு வயதுவரை தவிர்க்கவேண்டிய உணவுகள் என்ன…?

ஒரு வயது தொடங்கிய பிறகுதான் குழந்தைக்கு பசும்பால் கொடுக்க வேண்டும். பசும்பாலில் உள்ள புரதங்களை குழந்தைகளால் செரிக்க முடியாது. இதனால் குழந்தைகளுக்கு செரிமான கோளாறு வரும். இரும்புச்சத்து…