Month: January 2022

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி வரும் 5ஆம் தேதி சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

’’கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்காமல், வாக்களித்த மக்களை ஏமாற்றி விட்டார். முதல்வரை நம்பி வாக்களித்ததால், அனைத்து மக்களும் ஏமாளியாகி விட்டார்கள்’’. கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் போராட்டக்குழு…

மாற்றுத் திறனாளி தேர்வர்களின் கவனத்திற்கு!. பொதுத்தேர்வின் போது சலுகை தேவைப்படும் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் தொடங்கலாம்.

பொதுத்தேர்வின் போது சலுகை தேவைப்படும் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு…

கடலூர்: குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரானா தடுப்பூசி!

கடலூர் மாவட்டம் குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மருத்துவர் சாருமதி தலைமையில் கொரானா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்…

மயிலாடுதுறை: 15 முதல் 18 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் நாங்கூர் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாமினை சீர்காழி சட்டமன்ற…

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழைஅதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 78.2 மி.மீ. பதிவு!

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 78.2 மி. மீட்டர் மழை பதிவானது. விவசாயிகள் கவலை தென் தமிழக கடற்கரையில் சுமார் 4.8 கிலோ…

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தற்காலிக(Contract) IT பணிகளின் பட்டியல்! 50-க்கும் மேற்பட்ட பணிகள் உள்ளே..!

Tamil Nadu e-Governance Agency – Selection of Human Resources on Contract Basis தமிழ்நாடு அரசு தற்காலிக(Contract) IT பணிகளின் பட்டியல் .. விண்ணப்பித்து…

சிதம்பரம்: மாபெரும் இலவச கண் மருத்துவ முகாமினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்!

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிதம்பரம் மீனாட்சி பாலிக்கிளினிக்மற்றும் மீனாட்சி கண் மருத்துவமனை, பரங்கிப்பேட்டை கோதண்டராமன் மீனாட்சி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற…

மயிலாடுதுறை: புதிதாகக் கட்டப்பட்ட signature the goldan acrade” திருமண மண்டபத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை: முகமதுபாரூக் மற்றும் முகமதுஅர்சத் (மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர்) புதிதாகக் கட்டப்பட்ட signature the goldan acrade”என்னும் திருமண மண்டபத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

உணவே மருந்து:எண்ணற்ற நன்மைகளை தரக்கூடிய பனங்கிழங்கு!

எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஏராளமான பலன்களை நாம் பெறலாம். பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு ஆகும்.பனைமரத்தின்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 624 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 6 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 624 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 6 பேர் உயிரிழப்பு!!