Month: January 2022

கடலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை.

தமிழக கடற்கரையில் சுமார் 5.5 கி.மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு…

மயிலாடுதுறை: அன்பகம் ஆதரவற்ற குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் தனது மகளுடன் புத்தாண்டினை கொண்டாடினார்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ள அன்பகம் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 250-க்கும் மேற்ப்பட்ட ஆதரவற்ற மற்றும்…

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் தனிப்படைகள்!

தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ் குமார் உத்தரவின்பேரில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தஞ்சாவூர் சரகத்தில்…

மெரினா உட்பட சென்னை கடற்கரைகளில் இன்று முதல் பொதுமக்களுக்கு தடை – இவர்களுக்கு மட்டும் விலக்கு

சென்னை கடற்கரைகளில் பொதுமக்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஒமைக்ரான் பரவல் காரணமாக இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மெரினா உட்பட சென்னை கடற்கரைகளுக்கு செல்ல…

உணவே மருந்து:சுரைக்காய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று தெரியுமா? சுரைக்காயின் மருத்துவ பயன்கள்!!

சுரைக்காய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று தெரியுமா? சுரைக்காயின் மருத்துவ பயன்கள்!! சுரைக்காயில் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் காணப்படுகின்றன. சுரைக்காயில்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 611 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 8 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 611 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 8 பேர் உயிரிழப்பு!!

சீர்காழி: மழைநீரில் மூழ்கிய பல்லாயிரம் ஏக்கர் பயிர்கள் – நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை!

சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை! மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதிராஜனுக்கு சிறந்த சமூக சேவகருக்கான தனி ஒருவன் விருது!

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதிராஜனுக்கு சிறந்த சமூக சேவகருக்கான 2021 ஆம் ஆண்டிற்கான தனி ஒருவன் விருது பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் திருச்சியில்…

திருக்குவளை மரகதலிங்கத்தை ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்:- தமிழக முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் வேண்டுகோள்.

முசுகுந்த சக்கரவர்த்தியால் பெறப்பட்ட சப்த விடங்க ஸ்தலங்கள் லிங்கங்கள் எனப்படும் ஏழு லிங்கங்கள் திருக்குவளை, நாகப்பட்டினம், வேதாரண்யம், திருநள்ளாறு உள்ளிட்ட ஆலயங்களில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.…

“புத்தாண்டை வரவேற்போம் – கொரோனாவுக்கு விடைகொடுப்போம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் புத்தாண்டு வாழ்த்து!

கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வீடியோ வழியாக கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்த 2022ஆம்…