Month: January 2022

ஸ்ரீமுஷ்ணம்:தூங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் மகனை இரும்புக் கம்பியால் தாக்கி, நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீச்சு!

தூங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் மகனை இரும்புக் கம்பியால் தாக்கி, நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள…

மயிலாடுதுறை:மணல்மேடு அருகே முதலை இருந்த குளத்தில் தவறி விழுந்த முதியவரை பிணமாக மீட்பு.

மணல்மேடு அருகே முதலை இருந்த குளத்தில் தவறி விழுந்த முதியவரை பிணமாக பொதுமக்கள் மீட்டனர். கோவில் குளத்தில் முதலை மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே சாத்தங்குடி கிராமத்தில்…

மயிலாடுதுறை: பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை நகருக்கு நாளை குடிநீர் வினியோகம் இல்லை -நகராட்சி ஆணையர்

பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை நகருக்கு நாளை குடிநீர் வினியோகம் கிடையாது என்று நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். நாளை குடிநீர் வினியோகம் கிடையாது: மயிலாடுதுறை நகரில் உள்ள…

விருத்தாசலம் அருகே பரவலூரில் மயானப் பாதையை மீட்கக் கோரி, விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இருளா்கள் மக்கள் முற்றுகையிட்டனா்.

விருத்தாசலம் அருகே பரவலூரில் மயானப் பாதையை மீட்கக் கோரி, விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இருளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பரவலூா் கிராமத்தில்…

நாகை:அகவிலைப்படி உயர்வை அமல்படுத்தக்கோரி நாகையில் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்பு சி.ஐ.டி.யூ. அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பணிமனை தலைவர் சண்முகசுந்தரம் தலைமை…

கடலூர் :சேத்தியாத்தோப்பில் வாலிபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

கடலூர் :சேத்தியாத்தோப்பில் வாலிபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு…

உணவே மருந்து: கீழாநெல்லி மூலிகையின் அற்புத பயன்கள் என்ன?

உணவே மருந்து: கீழாநெல்லி மூலிகையின் அற்புத பயன்கள் என்ன? மூலிகை செடிகளில் ஒன்று பலரும் அறிந்த ஒன்று கீழாநெல்லி. மஞ்சள் காமாலையைக் குணப்படுத்துவதோடு, முடி நரைத்தல் உட்பட…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 28,156 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 48 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 28,156 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 48 பேர் உயிரிழப்பு!!

தரங்கம்பாடி காவாளாமேட்டுத்தெருவில் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைமூதாட்டிக்கு வீடு அமைத்து வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி, காவாளமேட்டுத்தெரு வில் வசிக்கும் ஏழை மூதாட்டி சுப்பம்மாள், சிதலமடைந்த வீட்டில் வசிப்பதை அறிந்த முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரும், பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளருமான…

மயிலாடுதுறை:குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு ஜோதி பவுண்டேஷன் சார்பில் நொட்டு புத்தகம் எழுது பொருட்கள் வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில் 73 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு ஜோதி பவுண்டேஷன் சார்பில் நொட்டு, புத்தகம், பேனா…